
சூரிய மண்டலம் என்பது ஒரு கோளாகும் அந்த கோள்களை வைத்து தான் மற்ற கோள்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
காந்த ஈர்ப்பைப் போல் மற்ற கிரகங்கள் இயங்குகின்றன.
அதைப்போல் மனித இனத்திற்கு உயிர் சத்தியாக ஆத்ம சக்தியாக பூர்வ புண்ணிய சக்தியாக உயிர் சக்தி தகப்பனார் உயிர் அணுவில் இருந்து உயிர் ஜனனம் மனித இனம் உருவாகின்றான் அந்த உயிர் அணு தாயின் கருப்பையில் சேரும் நேரத்தை வைத்து மனிதன் பிறப்பின் ராசியங்களை அறிய முடியும்
பிறப்பின் ரகசியம் என்பது அக்காலங்களில் ஒன்பது துவாரம் வழியாக இரண்டு கண்கள் இரண்டு மூக்குகள் இரண்டு காதுகள் ஒரு வாய் ஆசன வாய் யோணி ஆகிய 9 துவாரங்கள் மனிதனில் உடலில் உள்ளது இதில் எந்த ரூபத்திலும் ஆண் மகன் சுக்கிலத்தை ஒன்பது வாரங்களில் எந்த வழிகளிலும் தன் வாரிசுகளை உருவாக்க முடியும் இதற்கு மேல் மகான்கள் யோகிகள் சித்த புருஷர்கள் முனிவர்கள் எண்ணங்களினால் தன் வாரிசுகளை உருவாக்க முடியும்
அப்படி குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, திரேதாயுகத்தில் இராவணேஸ்வரர் தன் மகன் இந்திர ஜித் பிறப்பிற்காகவும் மரணத்தை வெல்வதற்காகவும் கிரஹங்களையும் இந்திர லோகத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டு அனைத்து நவகிரஹங்களையும் அடிமைப்படுத்தி ஒரே கட்டத்ததில் இருக்கச் செய்தார். இருப்பினும் சனிஸ்வர பகவானின் மகன் மாந்தி (குளிகன்) பிறந்ததால் தான் இந்திர ஜித்திற்கு மரணம் சம்பவித்தது
14 லோகங்களிலும் லோக தன்மைகள் உள்ளன அப்படி நாம் வாழும் பூமியின் தன்மைகள் பிரந்தால் மரணம் என்பது சாந்தியமே
அந்த மரண பயம் பிறக்கும் போதே எல்லோர் மனதிலும் தோன்றுகின்றன
இதற்கு உதாரணம்
மனிதர்கள் மேல் பல்லி விழுந்துவிட்டால் அருகில் யார் இருக்கிறார்கள் இல்லை என்பதை யாரும் பார்க்க மனம் வருவதில்லை. உடனே அதை நம் மேலிருந்து தட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் மனித இனத்திற்க்கு எற்ப்பட்ட பய உணர்வு
இதற்கு காரணம் முற்பிறப்பில் பல்லி மேல் நாம் கொண்ட பயம் தான் அதற்கு காரணம் முற்பிறப்பில் டயனசர் என்பது தற்சமயம் பல்லியாக உள்ளது. அந்த பயம் நம்மிடமிருந்து இன்னும் மீண்டு வர நம்மாள் முடியவில்லை
அதேபோல் அக்காலங்களில் பாம்பு இனம் மிகப்பெரியதாக இருந்துள்ளது பாம்பு என்பது எல்லா உயிரினங்களையும் முழுங்கி விடும்(யானையைக் கூட) அதற்கு பெரிய மலையை பாம்பு போல் குடைந்து அதில் வசித்து வந்தனர் அந்த பாம்பு மலையைப் பார்த்து நம்மை விட பெரிய பாம்பு இங்கு உள்ளது என்று எண்ணி பயந்து போனது.
அப்போதிலிருந்து மனித இனம் பாம்பை தெய்வமாக கருதி வழிபட்டு வந்தனர்.
கிருதாயுகத்தில் (முதல் யுகத்தில்) வாசுகி என்ற பாம்பு தான் அமிர்தம் கடைவதற்கு கயிராக திரிக்கப்பட்டுள்ளது. அமிர்தம் என்பது என்றும் இளமையுடனும் அபூர்வ சக்திகளும் சாகாமல் இருக்கவும் மனித குலத்தை காத்து வருவது. அதிலிருந்து தோன்றியது தான் அனைத்து ஜீவராசிகளும் தாவர இனங்களும் நீர் வாழ்வன நிலம் வாழ்வன ஊர்வன பறப்பன.
அதிலிருந்து தோன்றிய கழிவுகளை பூமியை 12 ஆக பிரித்து 12 இராசிகள் 15 திதிகள் வளர்பிறை யாகவும் 15 திதிகள் தேய்பிறையாகவும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு திதிகளிலும் எற்படும் துர்சக்திகளை
|
திதி |
திதிகளின் விஷ சூன்ய ராசிகள் |
|
பிரதமை |
துலாம், மகரம் |
|
துவிதியை |
தனுசு, மீனம் |
|
திருதியை |
மகரம், சிம்மம் |
|
சதுர்த்தி |
கும்பம், ரிஷபம் |
|
பஞ்சமி |
மிதுனம், கன்னி |
|
சஷ்டி |
மேஷம், சிம்மம் |
|
சப்தமி |
தனுசு, கடகம் |
|
அஷ்டமி |
மிதுனம், கன்னி |
|
நவமி |
சிம்மம் |
|
தசமி |
விருச்சிகம் |
|
ஏகாதசி |
தனுசு, மீனம் |
|
துவாதசி |
துலாம், மகரம் |
|
திரியோதசி |
ரிஷபம், சிம்மம் |
|
சதுர்தசி |
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் |
|
பௌர்ணமி, அமாவாசை |
விஷ சூன்யம் இல்லை |
திதி: தியாச்சியம்
மனிதன் ஜனித்த ஆதியந்தபரம நாழிகைக்கு மேல் 4 நாழிகை வரையில் விஷ காலம் சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும்.
யோகினி நிற்கும் திசைகள்
குறிப்பு:
இப்படி வரும் யோகினியும் பூமி சுக்கிரனும் பிரயாணத்திற்கு பின்னும் வலமும் நன்று முன்னும் இடதும் தீது ஆகாயமும் பூமியும் மத்திமம் என்று அறிக.
வட கிழக்கு : ஈசானிய மூலை
தென் கிழக்கு : அக்னி மூலை
தென் மேற்கு : கன்னி மூலை
வட மேற்கு : வாயு மூலை

சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை.
இன்று மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. *ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது. * சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
இருப்பிடம்: மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
திறக்கும் நேரம்: காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. [p91a.jpg]
தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
சுந்தரமூர்த்தி
கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்
இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

மாஹா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.
யோக சிவராத்திரி:
திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.
யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.
மகா சிவராத்திரி :
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியானசதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க“மகா சிவராத்திரி ஆகும்.
அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய “இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்” என திருவருட்சம்மதம் அளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.
சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தமசிவராத்திரி.
சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அதுஉத்தம சிவராத்திரி.
காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும்மத்திமம்.
இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அதுஅதமம்.
இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.
சிவராத்திரி விரத முறை :
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
அதன் பின் உபதேசம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.
...
குல தெய்வம்
குலம் என்பது நம் முன்னோர்கள் பிறந்து வாழ்ந்து வந்த பரம்பரையில் முதல் தெய்வங்கள் நம் குலம் காக்க இருக்கும் தெய்வங்களையும் குலதர்மங்களையும் கடைபிடிக்க வேண்டும், குலவழக்கம் கடைபிடிக்க வேண்டும். முன்னோர்கள் வழிபட்டு வந்த முறைகள் பழக்க வழக்கங்கள் இந்த மாதிரி உள்ள வஷயங்கள் தற்போது மறந்து வருகிறார்கள் இவைகளை ஆராய்ந்து உங்களுடைய கோத்திரங்களை கண்டுபிடித்து கோஹ்திர மகாரிஷிகளின் குணங்கள் அவர்களுக்கு பிடித்த படப்புகளை வைப்பது, அவர்கள் வாரிசுகள் என்பதை உணர வேண்டும். இதை தான் முன்னோர்கள் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்கள். குல கோத்திரம் அற்றிந்து பெண்ணைக் கொடு என்று கூறுகிறார்கள்.பழமையான சாஸ்திர சம்பிரதாயங்கள் தற்சமயம் நாம் மறந்து இருந்து மானாவாரி சாகுபடி போல் நம் சந்ததிகளை வளர்த்து வருகிறோம். இனியாவது நல்வழியில் செல்வதற்காக குலம் கோத்திரம் அறிந்து நடப்பது முன்னோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

| இறைவன் | அர்த்தநாரீஸ்வரர் |
| இறைவி | முத்தாம்பிகை. |
| தல மரம் | புன்னை |
| தீர்த்தம் | அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம் |
| கிராமம்/நகரம் | ரிஷிவந்தியம் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா பிரார்த்தனை குக நமச்சிவாயர்: குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, “தாயிருக்க பிள்ளை சோறு” என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி “நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக” என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே “மின்னும்படிவந்த சோறு கொண்டு வா” என்ற பாடலைப்பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பர். இக்கோயிலுக்கு தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. சிவாலய திருப்பணிகளில் கலந்து கொள்பவர்கள் 27 அஸ்வமேத யாகம் செய்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.வரலாறு
சிவபார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த போது, தென்திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரை தென்திசை செல்ல சிவன் உத்தரவிட்டார். சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர், பல தலங்களில் தங்கி சிவபூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவன் அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தார். இந்தக்காட்சி எந்நாளும் உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்ட, “எனக்கு (லிங்கத்திற்கு) தேனபிஷேகம் செய்யும் காலத்தில் இங்குள்ள லிங்கத்தில் பார்வதியும் இணைந்து தோன்றுவாள்,” எனக் கூறி மறைந்தார். பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் ரிஷிவந்தியம்’ என வழங்கப்பட்டது.
ஆனியில் பிரம்மோற்சவம் 10 நாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மூன்றாவது திங்கள் கிழமையில் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிறப்பு
தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேககுடங்களை மறைத்து வைத்து விட்டாள். பால் குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். தேன் தானும் கெடாது. தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிஷேக பூஜையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக (ஆண்பாதி பெண்பாதியான) ஒளி வடிவில் காட்சி தருகிறார். மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும்.
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
நிறம் மாறும் லிங்கம், நாகத்தை உடலில் தாங்கிய லிங்கம், சாய்ந்த நிலையிலுள்ள லிங்கம், உடலில் காயம் பட்ட லிங்கம் என்றெல்லாம் பல லிங்கங்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், ஒரு லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும் போது, லிங்கத்தில் இடை நெளிந்த, கையில் கிளியுடன் இருக்கும் அம்மன் காட்சி தரும் அதிசயத்தைக் ரிஷிவந்தியம் முத்தாம்பிகா சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் காண முடியும்.
பேச்சில் குறைபாடு உள்ளவர்கள், தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்
தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல சிறப்பு
விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீர வன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம்’ தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இந்த கோயில் துவாபராயுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.

| இறைவன் | காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் |
| தல மரம் | மாமரம் |
| கிராமம்/நகரம் | மதுரை |
| மாவட்டம் | மதுரை |
| மாநிலம் | தமிழ்நாடு |
பின் காளிக்கு பெரிய அளவில் கோயில் கட்ட நினைத்து, அங்குள்ள மாமரத்தின் அடியில் தோண்டினார்கள். அப்போது சுயம்புவாக ஈசன் தோன்றினார். “ஆம்ர’ என்றால் வடமொழியில் “மாமரம்’ என்று பொருள். மாமரத்தின் அடியில் பாணலிங்கம் தோன்றியதால் இங்குள்ள ஈசன் ஏகாம்பரேஸ்வரர் ஆனார். எனவே காளிக்காக கட்ட நினைத்த சன்னதி, சிவ ஆகம விதிப்படியும், பிரம்மனுக்காக மீனாட்சி கொடுத்த வாக்கின் படியும், காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் சன்னதியாக மாறியது. திருவிழா சிவனோ பராசக்தியை கண்டு வணங்காமல், அவரது கண் அழகில் மயங்கி சிரிக்கிறார். (காமாட்சி என்பது ஆசையை உண்டு பண்ணக்கூடிய அட்சி(கண்). இருந்தாலும் பராசக்தியால் படைக்கப்பட்ட பிரம்மனும், விஷ்ணுவும் வணக்கம் தெரிவிக்க நாம் மட்டும் வணங்காமல், அவளது அழகை கண்டு மயங்கி சிரித்து விட்டோமே என நினைத்து சக்தியிடம் நீயும் என்னை விரும்பினால், என்னில் பாதியாக இருக்க வேண்டும் என்றவுடன் சக்தியும் சம்மதித்து சிவனின் பாதியாக கலந்து விட்டார். பிரம்மனின் கர்வம்: முன்பொரு சமயம் மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும், மகா விஷ்ணு தாரை வார்க்க, பிரம்மன் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தை நடத்திக் கொடுத்த பிரம்மனுக்கு தட்சணையாக என்ன வேண்டும் என சிவன் கேட்டார். அதற்கு பிரம்மன் கர்வத்துடன், என் சிருண்டிக்கு கட்டுப்படாததை எனக்கு தட்சணையாக தர வேண்டும் என பரிகாசம் செய்தார். சிவனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க, “”உமது சிருஷ்டிக்கு கட்டுப்படாத தரித்திரத்தையே உமக்கு தட்சணையாக தருகிறோம்,” என்ற கூறிச் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த பிரம்மன் அன்னை மீனாட்சியிடம், “”தாயே! ஈசன் எனக்கு இப்படி ஒரு விபரீதமான தட்சணை தந்து எனது கர்வத்தை அடக்கி விட்டார். எனது இந்த தரித்திரத்தை தீர்க்க ஒரு வழி கூற வேண்டும்,” என வேண்டினார். பிரார்த்தனை கோயிலில் நுழைந்தவுடன் கொடிமரம் தாண்டி உள்ள மண்டபத்தில் துவார பாலகிகள். இவர்களுக்கு இடதுபுறம் கணபதி, சரஸ்வதி, பிரம்மா. வலதுபுறம் முருகன், லட்சுமி, விஷ்ணு. இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தரிசிக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதே போல அடுத்துள்ள மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜரும், பாணலிங்கமும் இருக்க அருகே ஆதிகாலத்து உக்கிர காளி தற்போது சாந்த சொருப காளியாக வீற்றிருக்கிறார். மேலும் ஐந்துமுகம், பத்து கைகள், முன்று பாதங்களுடன் காயத்ரி தேவி வீற்றிருக்க, அருகே ஏகாம்பரேஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.அன்னை காமாட்சியே, பிற சிவ ஆலயங்களில் கிழக்கு அல்லது தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இங்கு காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் ஒரே இடத்தில் நின்று கொண்டு தரிசித்து, இருவரின் அருளையும் ஒரே சமயத்தில் பெறலாம். இக்கோயில் சுவாமிகளின் அலங்காரம் மிகவும் சிறப்பான அம்சமாகும். கோயில் சுற்றுப்பிரகாரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, ஆஞ்சநேயர், தட்சிணாமுர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் இருக்க, ராமலட்சமணருக்கு உதவிய நளபிரம்மா தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.வரலாறு
மதுரை மீனாட்சி கோயிலுக்கு தெற்கே முற்காலத்தில் மாந்தோப்பு இருந்தது. அந்த தோப்பில் வனகாளி இருந்து வந்தாள். இந்த காளியை விஸ்வகர்ம குல மக்கள் வழிபட்டு வந்தனர். ஒரு முறை இந்த கோயில் பூஜாரி இரவு பூஜைக்கு பின், மறதியாக தன் மகனை இந்தக் கோயிலுக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்தவுடன் பூஜாரியின் மனைவி, மறந்து விட்டு வந்த தன் மகனை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூற, பூஜாரியும் மகனை அழைக்க பூட்டிய கதவை திறந்தார். அங்கு காளியின் உக்கிரம் தாங்க முடியாத பூஜாரி அதே இடத்தில் இறந்தார்.
நவராத்திரி, கார்த்திகை மாதத்தில் சுவாமி, அம்மன் திருவீதி உலா, மார்கழி மாதத்தில் தனுர் மாத விழா, திருவாதிரை ஆருத்ரா தரிசனம், தை மாத சங்கராந்தி.
சிறப்பு
இத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : இந்த உலகின் ஆதி நாயகி பராசக்தி. இந்த பூமியில், பராசக்தியான நான் தனியாக இருந்து எப்படி ஆளப்போகிறேன் என்று நினைத்து முதலில் பிரம்மனை படைக்கிறார். பிரம்மனும் பராசக்தியை வணங்குகிறார். பின் விஷ்ணுவை படைக்கிறார். விஷ்ணுவும் பராசக்தியை வணங்குகிறார். அதன் பின்னரே சிவனை படைக்கிறார்.
அன்னை மீனாட்சியும், “”பிரம்மனே!, தாங்கள் இது குறித்து கவலைப்பட வேண்டாம். நான் இந்த மதுரை மாநகரில் காமாட்சியாக வருவேன். அப்போது என்னை வழிபட்டு உமது தரித்திரத்தை போக்கி கொள்ளுங்கள்,” என்று அருளினார். குடும்பத்தில் ஏற்படும் வறுமை, குழப்பங்கள், தரித்திரத்தை போக்கி கொள்ளவும்,அடுத்தவர்களை பரிகசிப்பதை நிறுத்திக் கொள்வதோடு துன்பங்களை போக்கவும் இக்கோயிலுக்கு சென்று வழிபடலாம்.
நேர்த்திக்கடன்
தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல சிறப்பு
மிகவும் பழமையான இந்த கோயிலுக்கு கிழக்கு, வடக்கு என இரு வாயில்கள் இருந்தாலும் அம்மன் நோக்கியிருக்கும் வடக்கு வாசல் தான் பிரதான வாசல்.

| இறைவன் | மிளகு பிள்ளையார் |
| கிராமம்/நகரம் | சேரன்மகாதேவி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |

| இறைவன் | அன்னகாமு |
| கிராமம்/நகரம் | ஒட்டன்சத்திரம் |
| மாவட்டம் | திண்டுக்கல் |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா பிரார்த்தனை நேர்த்திக்கடன்வரலாறு
1942-ம் ஆண்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பெரியாக்கவுண்டர் என்பவரின் சொந்த பராமரிப்பில் கோயில் இருந்துள்ளது. அவர் காமாட்சியம்மனுக்கு காவல் தெய்வமான கருப்பணசாமி சிலையை உருவாக்கி ஸ்தாபித்துள்ளார். அக்காலத்தில் இக்கோயிலில் சிவராத்திரி விழா மட்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தனியாரின் பராமரிப்பில் மரத்தடியில் சிறியதாக இருந்த கோயிலை கோபுரத்துடன் உருவாக்க திருப்பணிக்குழு உறுப்பினர்கள் நிதி வசூல் செய்து கோபுரம் எழுப்பியுள்ளனர்.தனலட்சுமி என்பவர் காமாட்சியம்மன் சிலையை கோயிலுக்கு வழங்கி உள்ளார். அம்மனின் தலையில் அலங்கரிக்கும் வெள்ளி கிரீடம் மிகவும் அழகாக இருக்கும்,
நவராத்திரி
சிறப்பு
பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளி செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் “மூங்கிலடி அன்னகாமு’ என்று அழைக்கப்பட்டாள். இதற்கான ஆதாரம் கோயில் கல்வெட்டுக்களில் இன்றும் உள்ளது.
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலங்கள் :அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்,அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில், அருள்மிகு இடும்பன் திருக்கோயில்,அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்,அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
காமாட்சியம்மன் தன்னை நாடிவரும் பெண்களுக்கு குழந்தைபாக்கியம் கொடுக்கும் சக்தி உள்ள தெய்வமாகும் .
திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கூடும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் நிலவி வருகிறது.
பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
தல சிறப்பு
கோயிலில் அஷ்டலட்சுமியும், சக்திவிநாயகரும் அமர்ந்துள்ளனர். 63 நாயன்மார்களை நினைவு படுத்தும் விதமாக 63 தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

கடவுளுடைய படைப்புகளில் மானுட வர்க்கத்தில் ஆண், பெண் என இரண்டு ஜாதிகள் உண்டு. இதையல்லாது ஆணும் பெண்ணும் அல்லாத இரண்டும் கலந்த குணாதிசயம், செயல்படுகளையுடைய பிறப்பு என கூறப்படுவது அலி பிறப்பாகும். இவர்களின் செயல்பாடுகள் செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தும் பெண்மையின் சுபாவத்தை ஒத்து போகும். இத்தகைய பிறப்புகளுக்கு ஜோதிட ரீதியான கிரக அமைப்புகளும் உள்ளன சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டால் அந்த ஜாதகன் அலியாக பிறப்பான். சனியும் புதனும் இணைந்து இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் அவன் அலியின் குணாதிசயங்களை ஒத்து இருப்பான் செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து ரிஷபம் துலாம் போன்ற ராசிகளின் தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது சந்திரனின் அம்சம் பெற்றாலும் அந்த ஜாதகன் அலியாவான். மேலும் புதனுடைய வீடுகளாகிய , மிதுனம், கன்னி இந்த இரு வீடுகளில் ஒன்று லக்னமாகி புதன் லக்னத்துக்கு ஆறாம் வீட்டில் இருக்க அந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதி லக்கினத்தில் இருக்க அந்த ஜாதகன் ஆண்மைக்குறைவு உடையவனாக அல்லது அலியாக இருப்பான் இதை அல்லாது ஆன்மீக சான்றோர்களும் ரிஷிகளும் பிறக்கும் வாரிசுகள் அலியாக பிறப்பதற்கு ஒரு சில விளக்கங்களை கொடுத்துள்ளனர். தாம்பத்ய உறவில் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இணையும் வேளையில் ஆணை விட பெண் அதிக வலிமையுடையவளாக இருந்தால் அவளுக்கு பிறக்கும் குழந்தை பெண்குழந்தையாகவும் பெண்ணைவிட ஆண் வலிமையுடையவனாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகவும் ஆண் பெண் இருவருமே சம வலிமையுடையவர்களாக இருந்தால் அந்த சமயத்தில் உருவாகும் கரு அலி தன்மை உடையதாக பிறக்கும் என்று சொல்லி உள்ளனர்.

பாண்டவர்களின்
தர்ம யுத்த வெற்றிக்காக தன்னுயிரையே பலி கொடுத்த அரவான்! அரவானின் தியாகம்தான் பாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று புராணம் கூறுகிறது. அர்ச்சுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவன் அரவான்.சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் பாரதப் போருக்காக களப்பலியான கதை சற்று வித்தியாசமானது. பாண்டவர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் போர் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கண்ணன் பல யுக்திகளைக் கையாண்டார்.
பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனைச் சந்தித்தார் கண்ணன். சகாதேவா! இந்தப் போரில் நாம் வெற்றி பெற வழி என்ன? சாஸ்திரப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். ஓலைச்சுவடிகளை எடுத்து ஆராய்ந்த சகாதேவன்,சாமுத்திரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்றான். சாமுத்திரிகா லட்சணம் கொண்டவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கண்ணன் யோசித்தார். அப்படிப்பட்டவர்கள் இரண்டே பேர் தான். ஒருவன் அர்ச்சுனன்; மற்றொருவன் அவன் மகன் அரவான். அர்ச்சுனனை களப்பலி கொடுக்க முடியாது. ஏனெனில் இந்தப் போருக்கு அச்சாணியாக விளங்குபவன் அவன். வெற்றிவாகை சூடக்கூடிய திறமையும் அர்ச்சுனனிடம் மட்டுமே உள்ளது.
மேலும் கண்ணனின் தங்கையான சுபத்ராவின் கணவன் அவன். எனவே, அரவாணைத் தேர்ந்தெடுத்தார் கண்ணபிரான். அரவான் இளைஞன்; அழகன்; அனைத்து அம்சங்களும் பொருந்தியவன். அரவானைச் சந்தித்த கண்ணபிரான் தன் நிலையைச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் களப்பலிக்குத் தயார் என்று சம்மதம் தெரிவித்தவன், அதே சமயம் இரண்டு நிபந்தனைகளும் விதித்தான். நான் திருமணமாகாதவன். பெண் சுகம் என்றால் என்னவென்று அறியாதவன். ஆகவே, என்னை எவளாவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் நான் ஓரிரவாவது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்கு போர் முடியும் வரை போர்க்காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் யோசித்தார். இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம். ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? நாளை சூரிய உதயத்தில் போர் ஆரம்பமாகப் போகிறது. விடியற்காலையில் களப்பலியாகப் போகும் அரவானை எந்தப் பெண் மணப்பாள்? ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு அவனிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ காந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு. அதோ, அங்கே தெரிகிறது பார் ஒரு மாளிகை. அங்கு நீ அவளை எதிர்நோக்கி இருக்கலாம் என்றார். அரவானும் மகிழ்ச்சியுடன் அந்த மாளிகையை நோக்கிச் சென்றான். மாலை நேரம் முடிந்து
இரவு மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஒரு அழகிய பெண் சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்த அரவான் அவளை நெருங்கினான். கைகோர்த்தான்; சந்தனத்தின் சுகந்தம் அவன் மனதை நிலை தடுமாறச் செய்தது. அங்கேயே மாளிகைக்கு முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டு, அவளை அழைத்துக் கொண்டு மாளிகைக்கு சென்றான். இரவு இதமான தென்றல் வீசியது. மாளிகையில் விளக்குகள் அணைந்தன அரவான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்.
அரவானை காந்தர்வ விவாகம் செய்து கொண்டஅந்த அழகி யார்?
அரவானின் ஆசையை நிறைவேற்ற கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு அழகிய பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும்; கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்தாலும் அரவான் முழுமையாக மகிழ்ச்சியடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நீராடி, தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயாரானான் அரவான். முறைப்படி அவளை களப்பலி கொடுத்தனர். பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்திற்கும் போர் ஆரம்பமாயிற்று. பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினைத் தான் பாரதப் போர் என்று வரலாறு சொல்கிறது. பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை, போர் முடியும் வரை உயிருடன் இருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு மகிழ்ந்தான். போர் முடிந்து பாண்டவர் வெற்றி பெற்றதும் கண்ணன், அரவானை உயிர்ப்பித்தான் என புராணம் கூறுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் சித்திரை மாத பவுர்ணமி அன்று விழுப்புரம் அருகிலுள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் அரவாணிகள் (திருநங்கையர்கள்) திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் வாழும் அரவாணிகள் பலரும் கூத்தாண்டவர் கோயிலை நோக்கி வருவது வழக்கம். பாரதப்போரில் களப்பலியான அரவான் தான் தங்கள் கணவன் என்றும்; களப்பலிக்கு முன் அழகிய பெண்ணாக மாறிய கண்ணனின் வாரிசுகள் தான் தாங்கள் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். லட்சியத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது.
ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைக்காதீர்கள். யாருக்காகவும் எதற்காகவும் பயம் கொள்ளாதீர்கள். இதை பின்பற்றினால் வாழ்வில் ஒருபோதும் துன்பம் நம்மைத் தீண்டாது.
ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் கல்வி அவசியம். அப்பொழுது சமூதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமதர்ம சமுதாயம் உண்டாகும்.
பகுத்தறியும் ஆற்றல் இல்லாத யாருக்கும் கொள்கை ஒன்றும் இருக்காது. இதுவே என் கொள்கை என்று வாழ்பவனிடம் பகுத்தறியும் ஆற்றல் இருக்கும்.
தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும். விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து விடும்.
எண்ணம், சொல், செயல் மூன்றிலும் நேர்மை இருக்குமானால் அக்னிக்கு நிகரான ஆற்றல் நம்மிடம் உண்டாகி விடும்.


வாகனம் ஓட்டுவது என்று தேர்ந்தெடுத்துவிட்டால், போக்குவரத்து நெரிசலை ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆரோக்கியம் குறித்து அக்கறை கொண்டிருந்தாள், நாக்கு கேட்டதை எல்லாம் அதற்குக் கொடுக்க முடியாது. வருமானம் என்றால் வருமான வரியும் உடன் வரும்.
‘
வாழ்க்கையில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், அதோடு ஒட்டிப் பிறந்த நன்மைகளோடு தீமைகலோடும்தான் அது வரும். முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்! நாணயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் தேர்தெடுத்தால், அதன் மறுபக்கத்தையும் சேர்த்துத்தான் நீங்கள் தேர்தெடுக்கீறிர்கள். பிரச்சனைகளற்ற, ஆசிவதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வேண்டும் என்று கேட்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை மகாத்மக்களால் கூட நடத்த முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது.
கனவுகள் பெரிதாகும் போது பிரச்சனைகளும் பெரிதாகும். நீங்கள் நடக்க விரும்பும் போது ஒரு சில பிரச்சைகள் மட்டுமே இருக்கும். ஒரு பெரிய ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள நீங்கள் விரும்பினால், அதிகமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. வெறுமனே வாழ்க்கையை ஓட்டினால் மட்டும் போதும் என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைகள் குறைவுதான். ஆனால் உங்களது முழுத்திறமையும் வெளிப்படும் விதத்தில் வாழ நினைத்தால், நீங்கள் பெரிய பெரிய பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு குச்சியின் ஒரு முனையைப் பிடித்து நீங்கள் தூக்கும்போது, மறுமுனையை நீங்கள் ஏற்கனவே தூக்கிவிட்டீர்கள். செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால்தான், துதிக்கப்படும் ஒரு சிலையின் நிலையை அடையும் தகுதியை உங்களால் பெற முடியும். சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழி ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதைச் சுலபமாகச் சென்றடையவில்லை.
என்ன இருந்தாலும், வரலாற்றைப் படிப்பவனுக்கும் வரலாற்றைப் படைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே வேண்டும்?
பைபிள் வாசிப்புக் குழு ஒன்றில் இப்படி ஒரு வாசகத்தைப் படித்தனர்: ” வெள்ளியைச் சுத்தப்படுத்தும், மாசு அகற்றும் நபர்போல அவர் உட்கார்ந்திருப்பார்.” கடவுளின் குணம் மற்றும் இயல்பு குறித்து இங்கு கூற முற்படுவது என்ன? அந்த வாரம், அக்குழுவில் இருந்த ஒரு பெண்மணி, வெள்ளி உலோகக் கொல்லன் ஒருவன் வேலை செய்வதைப் பார்க்கச் சென்றாள். அவன் வேலை செய்வதை அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கொல்லன் ஒரு துண்டு வெள்ளியை எடுத்துத் தீயில் வைத்து அது சூடாவதற்காகக் காத்திருந்தான். வெள்ளியைத் தீயின் நடிவில் வாழ்க்கை வேண்டும். ஏனெனில், அங்குதான் சூடு அதிகமாக இருக்கும். அது அனைத்து மாசுகளையும் எரித்து விடும் என்று கொல்லன் எடுத்துரைத்தான். முழுநேரமும் உலையின் முன்னாலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று கூறப்படுவது உண்மையா என்று அவள் கேட்டாள். அதை உறுதி செய்த கொல்லன், முழுநேரமும் அங்கு உக்கார்ந்திருக்க வேண்டும். என்பது மட்டுமல்லாமல், தெரிவித்தான். அதிகப்படியாக ஒரு கணம் வெள்ளியை நெருப்பில் விட்டுவிட்டால், அது உருகி ஓடிவிடும். உடனே மாசுகள் அகற்றப்பட்டுவிட்டது என்பது உனக்கு எப்படித் தெரியும்? ” அவன் அதற்குப் புன்னகைத்துக் கொண்டே இவ்வாறு பதிலளித்தான்: ” ஓ! அது சுலபம்……. என் உருவத்தை நான் அதில் பார்க்கும்போது!”
வாழ்க்கைப் பிரச்சனைகள் உங்களை அதிகமாகத் தாக்குவதாக நீங்கள் உணர்ந்தால், கடவுள் உங்கள் மீது தான் வைத்துக் கண்ணை எடுக்கவில்லை என்பதையும், அவரது பிம்பம் உங்களிடம் தெரியும்வரை அவர் தனது கண்களை அகற்ற மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனின் உள்ளும் ஒரு தீர்க்கதரிசி உறங்கிக் கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான். வாழ்க்கை என்பது உங்களை எரித்துக் கொண்டிருக்கும் ஓர் உலை அல்ல. ஜொலிக்கும் வெள்ளியாக உங்களை மாற்றிக் கொண்டிருக்கும் ஓர் உலை.

கடவுள் உங்களுக்கு அளித்துள்ள கொடைதான் ‘இன்றைய தினம்’
கொடுக்கப்படும் பொருளின் பின்னால் உள்ள இதயத்தை அடையாளம் கண்டுகொள்ளும் போதுதான் அப்பொருள் ஒரு பரிசகிறது. ஒரு பரிசின் பின்னால் உள்ள இதயத்தை தவறிவிடும் போது, அப்பரிசு ஒரு சாதாரண பொருளாகிறது.
உங்களுக்குப் பேனாவைக் கொடுத்த இதயத்தை அடையாளம் கண்டுகொள்ளும் போது அது பரிசகிறது. உங்கள் வளச்சியில் இதயபூர்வமாகச் செயல்பட்ட உங்களது பெற்றோர்களின் இதயங்களை நீங்கள் அடையாளம் கண்கொள்ளும் போது நீங்கள், ‘என் குழந்தை பருவம் எனக்குக் கிடைத்த வெகுமதி’ என்று கூறுகீறிர்கள். அறிவை உங்களுக்கு பரிமாற்றம் செய்த ஆசிரியரின் இதயத்தை நீங்கள் கண்டுகொள்ளும் போது, கல்வி ஒரு பரிசகிறது. உங்களது வளச்சியில் அக்கறை கொண்டுள்ள முதலாளியின் இதயத்தை நீங்கள் புரிந்து கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கைநிலை ஒரு வெகுமதியாக மாறிவிடுகிறது. உங்களது நிறுவனத்தில் ஈடுபட்டுடன் வேலை செய்யும் ஊழியர்களின் இதயத்தை கண்டுகொள்ளும் போது அது ஒரு பரிசகிறது.
பரிசு என்பது ஒரு பொருளல்ல. அது ஒரு கண்ணோட்டம். வளங்கபட்டப் பொருளின் பின்னால் உள்ள இதயத்தை தரிசிக்கத் துடிக்கும் பார்வை.
அந்த நோக்கில் பார்த்தால் ‘இன்றைய தினம்’ ஒரு அழியாத பரிசு. ஒவ்வொரு பரிசுக்கு பின்னால் பலர் இருந்தாலும், ‘இன்றைய தினம்’ என்ற விலைமதிப்பற்றப் பரிசை நீங்கள் கடவுளிடம் இருந்து மட்டுமே பெற முடியும். அப்படி இல்லாவிட்டால், நீங்கள் ஏற்கனவே உங்களது கடைசி தினத்தை வாழ்ந்து விட்டீர்கள் என்று பொருள். நேற்றைய இரவு படுக்கச்சென்ற அனைவரும் இன்று காலை கண்விழித்து எழவில்லை. நீங்கள் அப்படிக் கண் விளித்திருக்கீறீர்கள் என்றால், நம்மை மீறிய எதோ ஒரு சக்தி மற்றுமொரு ‘இன்றைய தினத்தை’ வாழ நீங்கள் தகுதியானவர்கள் தான் என்று நினைத்திருக்கிறது. இந்த 24 மணிநேர சமாசாரத்தின் பின்னால் உள்ள தெய்வீகப் பரிசு. அப்படிப்பட்ட ஒரு பரிசைத் தவறாகப் பயன்படுத்துவது, பரிசளித்தவரைப் பழிப்பதற்குச் தந்தவரை நிந்திப்பதாகும். வேகுமதியின் மதிப்பை நீங்கள் புரிந்திருந்தால் மட்டுமே உங்களால் வெகுமதியைப் பாராட்ட முடியும்.இன்றைய தினத்தை மதியுங்கள். அதை மதிப்புடையதாக ஆக்குங்கள்.
இன்று, உங்கள் வாழ்க்கையின் ஒரு நாளை அதற்குப் பதிலாகக் கிடைக்கும் எதோ ஒன்றிற்காகச் செலவிடப் போகிறீர்கள். அதனால் உங்களது இன்றைய தினத்தை உங்களால் முடிந்த அளவு பயனுள்ளதாக ஆக்குங்கள். உங்கள் மீதமுள்ள வாழ் நாட்களின் தொடக்க தினம்தான் இன்றைய தினம். அதனால், கடந்தகாலத்தை உங்களிடமிருந்து பிரித்தெடுக்கும் விதத்தில் ஒரு கோடு வரையுங்கள். நேற்றைய தினம் நேற்றே முடிந்துவிட்டது என்று நம்புங்கள். வருங்காலத்திற்கு விரையும் பொத்தானை அழுத்துங்கள். கடந்தகாலத்தின் வடுக்கைப் பற்றி இன்றைய தினத்திற்குக் கவலை கிடையாது. வருங்கலத்தின் உரிதிய்ற நிலையம் அதைப் பாதிப்பதில்லை. இன்றைய தினம் ஒரு தினம். ஒரு சந்தர்ப்பம். வாழ்வின் ஒரு அங்கம். அதனால் இன்றைய தினங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.
புத்தர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்று நாம் விழித்தெழுந்து நன்றி செலுத்தலாம். அன்று நம்மால் நிறையக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், குறைவாகக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் உடல் நிலைக் குறைவு ஏற்பட்டாலும் இறந்து போகாமல் இருந்ததற்காக நாம் அனைவரும் நன்றி செலுத்துவோமாக!”
அதனால் இப்படிப் பிரார்த்தியுங்கள்: ‘கடவுளே, என்னுடைய இன்றைய தினம் நீவிர் எனகளித்துள்ள கோடை. நான் அதை வாழும் விதம் நான் உமகளிக்கும் பரிசாக இருக்கட்டும்.”

1) செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
2) அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.
3) முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை.
4) பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான்.
5) சுதந்திரமானவனாக இரு.
6) எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.
7) உனது கடந்த கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற முயற்சி செய்ததையும் அப்படி எதுவும் வராமற் போனதையும் தான் காண்பாய்.
8 ) வந்த உதவிகள் எல்லாம் உனக்குள் இருந்தவையாகத்தான் இருக்கும்.
9) நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! கடவுளிடத்தில் நம்பிக்கை! இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும்.
10) நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.
11) இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.
12) அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். சரியான வழியில் செல்கின்ற மனம் என்றென்றைக்கும் காத்து ரட்சிக்கும்.

வெண்தாமரையைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து
சாப்பிட்டு வந்தால் (ஒரு மண்டலம் 48 நாட்கள் குடிக்க
வேண்டும் ) இருதய நோய்கள் குணமாகும் .
அத்தோடு மாநோயும் குணமாகிறது .
ஜபம் செய்யும் முறை:
பிறர் காதில் விழும்படி ஜெபம் செய்வது வாசிகம் .
தனது காதில் விழும்படி செய்வது உபாம்சு .மனதில் மட்டும்
சொல்வது மானசம் .வாசிகம் ஒரு மடங்கு பயனளிக்கும் .
மானசம் ஆயிரம் மடங்கு பயனளிக்கும் .
சிறுநீர் கோளாறுக்கு:
சிறுநீர் சம்பந்தமான கோளாறு உள்ளவர்கள் கீழாநெல்லி
இலையை ஒரு கைபிடியளவு எடுத்து இடித்து
சாறு பிழிந்து பனங்கற்கண்டுத் தூள் சேர்த்து
சாப்பிட்டு வந்தால் ,சரியாகும் .
தாய்க் குலத்திற்கு :
அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ ,அணைக்கவோ கூடாது .
உரல் ,அம்மி ,உலக்கை ,வாயிற்படி ,முறம் இவைகளில் உட்காரக்கூடாது .
இரவில் மிஞ்சிய உணவை மண் பாத்திரங்களில் வைத்திருக்கக்கூடாது .
அன்னம் ,உப்பு ,நெய் இவைகளை கையால் பரிமாற கூடாது .
உப்பும் ,நெய்யும் எச்சில் செய்தபின் பரிமாறக்கூடாது.
குழந்தையின் மலசிக்கலுக்கு :

ஆதி சங்கரர் காலத்தில் மாஹிஷ்மதி நதிக் கரையில் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் மண்டன மிசிரர் .அவர் பிரும்மாவின் அம்சமேன்றும்,அவர் மனைவி ஸரஸவாணி சரஸ் வதியின் அம்சம் பெற்ற வலேன்றும் சொல்லுவது உண்டு .
ஒரு சமயம் சிறந்த மீமாம் சகரான மண்டன மிசிரரைப் பார்க்க ஆதி சங்கரர் வந்த போது ஊரிலிருந்த ஒருவரை ,”மண்டன மிசிரர் வீடு எங்குள்ளது ?” என்று கேட்க ,”இதே தெருவில் இந்த வரிசையில் எந்த வீட்டு வாசலில் இரு கிளிகள் வேதம் சொல்லிக் கொண்டிருக்கின்றனவோ ,அதுதான் மண்டன மிசிரர் வீடு “என்றார் .
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்பது போல் ,கிளிகள் வேதம் சொல்வது ஆச்சரியமில்லையா ?இத்தகைய பெருமை வாய்ந்த மண்டன மிசிரர் அனைத்து மக்களின் அன்பையும் ,இவரது திறமையையும் ,செல்வாக்கையும் ,நற்குணத்தையும் கண்டு பொறாமை கொண்ட சமண மதத்தினர் ,கால் புணர்சசியோடு ,”இவரிருக்கும் வரை இயலாது .இவரைக் கடத்திக் சென்று கொன்றால் தான் சரிப்பட்டுவரும் ” என்று திட்டமிட்டு செயல் பட்டனர் .
ஒரு நாள் மண்டன மிசிரர் அயர்ந்திருந்த சமயல் சில சமணர்கள் ஓடி வந்து திடீர் என்று அவரைக் கட்டிக் கடத்தில் கொண்டு போய் ,ஒரு பாழடைந்த மாளிகையின் மேல் தளத்திலிருந்து கிழே வீசி எறிந்தனர் .விழும்போது “வேதம் உண்மையானால் பிழைப்பேன் “என்று மண்டனமிச்ரர் கூச்சலிட்டபடியே தரையில் விழுந்தார் .
உடலில் சிறிது கீறல் கூட இல்லை .ஆனால் வலது கண்ணின் பக்கம் மட்டும் கல் குத்தி சிறிது ரத்தம் கசிந்தது கண்டு கலங்கி அகந்தையுடன் ஆகாயத்தைப் பார்த்து ,”ஏன் எனக்கு இந்தக் காயம் ?” என்று கோபக்குரலில் கூச்ச லிட்டார் .
அதற்கு அசரீரி ,”நீ விழும்போது வேதம் “உண்மையானால் “என்று நம்பிக்கையின்றி சந்தேகத்துடன் அலறிய அந்த “ஆனாலு “க்
குத்தான் இந்த தண்டனை ” என பதிலலித்தது .
கடத்தியவர்கள் வியந்து பயந்தோடி விட்டனர் .ஆதிசங்கரர் மண்டனமிசிறரை வாதில் வென்று அவருக்கு சந்நியாசம் வழங்கி “சுறேஸ்வராச்சாரியார் “என்ற திட்சாநாமம் சூட்டி மடாதிபதியாக்கினார் .

வித்யைகளில் கஜ கர்ண வித்யை, கோகர்ணவித்யை என உண்டு . "கஜகர்ணம் போட்டாலும் உன்னால் இது முடியாது" என்று பேச்சு வாக்கில் சொல்வதை கேள்விப் பட்டு இருக்கிறோம் . "கஜகர்ணம்" என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று பலருக்கு தெரியாது.
யோகாசன முறையில் பிராணாயாம வழியில் சுவாசத்தை (மூச்சை) ஒரு விதமாகக் கட்டுப்படுத்தி காது நரம்புகளில் அசைவை உண்டாக்கி, யானை எவ்விதம் தன் காதை மட்டும் ஆட்டவும், மடக்கவும் செய்யுமோ, அது மாதிரி சுவாச பந்தனத்தால் அஷ்டாங்க யோகம் பயின்றவர்கள் செய்து காட்ட முடியும். அதற்க்குப் பெயர் தான் 'கஜகர்ண வித்யை '.
இதே போல் கோகர்ண வித்யைக்கும் லட்சனம் உண்டு. ஒரு குச்சியால் பசுவின் உடலைத் தொட்டால், தொட்ட இடத்தில் இருந்து வட்ட வட்ட சுழிகளாக சிலிர்க்கும். அதை மாதிரி யோக சக்தியினால் மனித உடலையும் சிலிர்க்க செய்வது "கோகர்ண வித்யை" ஆகும்.

சந்தியா வந்தனம்
சந்தியா வந்தனம் என்றால் என்ன?
'சந்தி' என்றால் 'சந்திப்பு' என்று பொருள். இரவும் காலையும் சந்திக்கும் விடியற்காலை பொழுது, காலையும் மாலையும் சந்திக்கும் பகல் உச்சிப்பொழுது, மாலையும் இரவும் சந்திக்கும் சாயங்காலம் ஆகிய மூன்று சமயங்களுக்கும் 'சந்தி' அல்லது 'சந்தியா' என்று பெயர். இம்மூன்று சந்தியா காலங்களில் அனுஷ்டானம் செய்து கடவுள் வந்தனம் செய்வதற்கு 'சந்தியாவந்தனம்' என்று பெயர். இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.

1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

செய்முறை:
பிரித்வி என்பது பூமியைக் குறிக்கும். உங்களுடைய மோதிர விரலின் நுனியால், கட்டை விரலின் நுனியைத் தொடுங்கள். மற்ற மூன்று விரல்களும் விரிந்து நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரை செய்வதற்கு குறிப்பிட்ட நேர அளவு கிடையாது.
எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானலும் செய்யலாம். ஆரம்பத்தில் 15 நிமிடத்தில் செய்தால் போதுமானது.
நன்மைகள் :
இந்த முத்திரை உடல் பலவீனத்தைக் குறைக்கும். உங்கள் தோலின் நிறத்தில் பளபளப்பையும் மினுமினுப்பையும் ஏற்படுத்தும். உங்கள் உடலை சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கச் செய்யும். நீங்கள் ஒல்லியாக இருந்தால் உங்கள் உடலின் எடை அதிகரிக்கச் செய்யும்.

எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.
இது சரியா ?
***************
"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
சரியானா பழமொழி :
********************
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
************
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.
கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.
கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.
மற்றும் சில பழமொழிகள்:
********************
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
******
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.
*******************
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
*********
படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
*******************
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
*******
ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் - சரி.
***************
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
*****
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.
***********
(சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு...
அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகு்.)
***************
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.
********
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி
***************
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.
மாறுவோம்...பிறரை மாற்றுவோம்

18 சித்தர்களும் அவர்களின் ஜீவசமாதியும்:
திருமூலர்= சிதம்பரம்
ராமதேவர்= அழகர்மலை
அகஸ்தியர்= திருவனந்தபுரம்
கொங்கணர்= திருப்பதி
கமலமுனி= திருவாருர்
சட்டமுனி= ஸ்ரீரங்கம்
கருவூரார்= கரூர்
சுந்தரனார்= மதுரை
வான்மீகர்= எட்டிக்குடி
நந்திதேவர்= காசி
பாம்பாட்டி சித்தர்= சங்கரன்கோவில்
போகர்= பழனி
மச்சமுனி= திருப்பரங்குன்றம்
பதஞ்சலி= ராமேஸ்வரம்
தன்வந்தரி= வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர்= பொய்யூர்
குதம்பை சித்தர்= மாயவரம்
இடைக்காடர்= திருவண்ணாமலை

•1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
•2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
•3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
•4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
•5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.
•6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
•7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
•8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
•9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
•10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
•11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
•12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
•13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு!
•14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!
•15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
•16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
•17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
•18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
•19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
•20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
•21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
•22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
•23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
•24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
•25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
•26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
•27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
•28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
•29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
•புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
•30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
•31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.
உணவே மருந்து!
•32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
•33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
•34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
•35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
•36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
•37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
•கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
•38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
•39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
•40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
•41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
•42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
•43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
•44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
•45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
•46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
•47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
•48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்!
•49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
•50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
•51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
•52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.
லப்… டப்..!
•53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
•54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.
•55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
•56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.
•57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்
•58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
•59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
•60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
•61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி!
•62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
•63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
•64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
•65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
•66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
•67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
•68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
•69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
•70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
•71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
•72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
•73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
•74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
•75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு!
•76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
•77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
•78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
•79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
•80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
•81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
•82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
•83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
•84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
•85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.
நில்… கவனி… செல்!
•86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
•87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
•88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
•89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
•90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
•91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
•92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
•93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
•94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
•95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
•96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
•97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
•98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
•99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. …ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
•100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

வினையை – விதியை மதியால் வெல்வது எப்படி?
மதி என்றால் “அறிவு” என்று பொருள். மற்றோரு பொருள் “சந்திரன்” என்பது ஆகும். நமது விதியை ஆகாயத்தில் உள்ள சந்திரனை கொண்டு வெல்ல முடியும் என்று ஞானிகள் சொல்லவில்லை. பின் இதன் பொருள் என்ன?
நமது உடலில் இடது கண் சந்திரன் என்று கூறபட்டுள்ளது. இந்த சந்திரனை நோக்கி அதாவது நமது மனதை திருவடியில் நிருத்தி தவம் செய்தால் நாம் நம் விதியை வெல்லலாம்.
நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.
வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினாக்கள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.
குருவிடம் தீட்சை பெற்று நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும். வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும்.

`தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல்.
மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை.
மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன.
மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.
நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர்.
முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர்.
இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.
தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன :
பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை
பரிச தீட்சை :
ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.
நயன தீட்சை :
ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.
பாவானா தீட்சை :
ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை.
யோக தீட்சை :
ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.
வாக்கு தீட்சை :
ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.
நூல் தீட்சை :
சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.
உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க.
எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது.
உங்கள் பெயர், ராசி, நட்சத்திரம், முகவரி, தொலைபேசி எண் அகியவற்றை பதிவு செய்து தீபாவளி அன்று காசியில் நடக்கும் சிறப்பு பூஜையில் தங்கள் பெயர்க்கு அர்ச்சனை செய்து பிரசாதங்கள் இலவசமாக குரு விஸ்வாமித்ரா அறக்கட்டளை சார்பாக அகத்தியர் ஜெனா சித்தர் அவர்களால் வழங்கப்படும்.
+91-98428-46104 இந்த வாட்சாப் எண்ணிற்கு அனுப்பவும்.

அகத்தியர் ஜெனா சித்தர் அவர்களால் குரு விஸ்வமித்ரா அறக்கட்டளை சார்பாக தீபாவளி அன்று காசியில் சிறப்பு இலவச அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் அனுப்பியவர்களுக்கு பிரசாதம் இனிதே அனுப்பி வைக்கப்பட்டது.

எல்லா தெய்வங்களுக்கும்
தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.
அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.
அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது.அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.


காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.
இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.
மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.
தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.
காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:
யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்
நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.
அம்மன்
காயத்திரி
(சகல காரியங்கள் வெற்றி அடைய)
ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்
துர்கை
(ராகுதோஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
அன்னபூரணி தேவி
(நித்தியான்ன பிராப்திக்காக)
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
சிவதூதி
ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
பாலா
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்
அம்ருதேஸ்வரி தேவி
(ஆயுள் ஆரோக்கியம் பெற)
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
வாக்பலா
(பேச்சுபிழை சரியாக)
ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
சர்வமங்கள
(நல் பயணத்திற்கு)
ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
கன்னிகா பரமேஸ்வரி
(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)
ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
கந்யாரூபிணீ தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்
காமேச்வரி
(மங்களம் உண்டாக)
ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
காமேச்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
காமதேனு
(கேட்டது கிடைக்க)
ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
காளிகா தேவி
(கேட்ட வரம் கிடைக்க)
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்
வாராஹி
(நினைத்தது நிறைவேற)
ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்
குலசுந்தரி
(சொத்து, கவுரவம் அடைய)
ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
சந்தோஷி மாதா
(திருமண தடை நீங்க)
ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்
கவுமாரி தேவி
(சக்தி பெற)
ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்
கவுரிதேவி
(தியானம் சித்தி அடைய)
ஓம் சுவபாகாயை வித்மஹே
காம மாளினை தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் கணாம்பிகாய வித்மஹே
மஹாதபாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
காம மாலாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் ஸோஹம்ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
கங்காதேவி
(ஞாபக சக்தி பெற)
ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கங்கா ப்ரசோதயாத்
சாமுண்டி
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்
சித்ரா
(கலைகளில் தேர்ச்சி பெற)
ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்
சின்னமஸ்தா
(எதிரிகளை வெல்ல)
ஓம் வைரேசான்யை ச வித்மஹே
சின்னமஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
சண்டீஸ்வரி
(நவகிரக தோஷங்கள் விலக)
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவீ ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்
ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே
கௌரீஸித்தாய தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்
ஜெயதுர்கா
(வெற்றி கிடைக்க)
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் நாராண்யை வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ கேணீ ப்ரசோதயாத்
ஜானகிதேவி
(கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)
ஓம் ஜனகனாயை வித்மஹே
ராமபிரியாய தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஓம் அயோநிஜாயை வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஜ்வாலாமாலினி
(பகைவரை வெல்ல)
1ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹா ஜ்வாலாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
ஜேஷ்டலக்ஷ்மி
(மந்திர சக்தி பெற)
ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
நீலஜேஷ்டாயை தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
துவரிதா
ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
தாராதேவி
ஓம் தாராயை ச வித்மஹே
மனோக்ரஹாயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
திரிபுரசுந்தரி
ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்
ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்
மஹா திரிபுரசுந்தரி
ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்
தனலட்சுமி
(செல்வம் பெற)
ஓம் தம்தனதாயை வித்மஹே
ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்
பராசக்தி
(வாக்குவன்மை பெற)
ஓம் தசவனாய வித்மஹே
ஜ்வாமாலாயை ச தீமஹி
தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்
பிரணவதேவி
ஓம் ஓம்காராய வித்மஹே
பவதாராய தீமஹி
தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத்
தரா
ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே
சர்வ சித்தை ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்
தூமாவதி
ஓம் தூமாவத்யை ச வித்மஹே
சம்ஹாரின்யை ச தீமஹி
தன்னோ தூம ப்ரசோதயாத்
நீலபதாகை
(தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)
ஓம் நீலபதாகை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
நீளா
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்
ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே
ஸ்ரீ பூ சகை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீ(மகாலட்சுமி)
ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீதேவி
ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
மஹாசக்த்யை தீமஹி
தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்
தேவி பிராஹ்மணி
ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
சூலினிதேவி
(தீய சக்திகளிலிருந்து காக்க)
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்
ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்
சரஸ்வதி
(கல்வியும், விவேகமும் பெருக)
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்
லட்சுமி
(சகல செல்வங்களையும் அடைய)
ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபந்தாய ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் பூ ஸக்யைச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் அமிர்தவாசினி வித்மஹே
பத்மலோசனீ தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
சப்தமாத்ருகா தேவி
ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்
பகமாளினி
(சுக பிரசவத்திற்காக)
ஓம் பகமாளிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
பகளாதேவி
ஓம் ஜம்பகளாமுகீ வித்மஹே
ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி
தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்
ஓம் குலகுமாரை வித்மஹே
பீதாம்பராயை தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்
பகளாமுகி
ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
சதம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்
ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
மஹாஸ்தம்பிணி தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பகளாமுகி தீமஹி
தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்
பாரதிதேவி
ஓம் நாகாராயை ச வித்மஹே
மஹா வித்யாயை தீமஹி
தன்னோ பாரதீ ப்ரசோதயாத்
புவனேஸ்வரி தேவி
ஓம் நாராயந்யை வித்மஹே
புவநேஸ்வர்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
பூமா தேவி
(வீடு, நிலம் வாங்க)
ஓம் தநுர்தராயை ச வித்மஹே
சர்வஸித்தைச தீமஹி
தன்னோ தராஹ் ப்ரசோதயாத்
பைரவி தேவி
ஓம் த்ரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ பைரவீ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராயை வித்மஹே
பைரவைச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
மகாமாரி
(அம்மை வியாதி குணமடைய)
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
மஹா வஜ்ரேஸ்வரி
(பிரச்சனைகளில் தீர்வு காண)
ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
மகாசக்தி
(மந்திர சக்தியில் வல்லமை பெற)
ஓம் தபோமயை வித்மஹே
காமத்ருஷ்ணை ச தீமஹி
தன்னோ மஹாசக்தி ப்ரசோதயாத்
மஹிஷாஸுரமர்தினி
(பகைவர்கள் சரணாகதி அடைய)
ஓம் மஹிஷமர்தின்யை வித்மஹே
துர்காதேவ்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
மகேஸ்வரி
(சர்ப தோஷம் நீங்க)
ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே
மிருக ஹஸ்தாய தீமஹி
தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்
மாதங்கி
(அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய)
ஓம் மாதங்க்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
மாத்ரு (கா)
ஓம் சர்வசக்திஸ்ச வித்மஹே
ஸப்தரூப ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்
மீனாக்ஷி
(சகல சவுபாக்கயங்களை பெற)
ஓம் உன்னித்ரியை ச வித்மஹே
சுந்தபப்ரியாயை ச தீமஹி
தன்னோ மீனாக்ஷீ ப்ரசோதயாத்
முக்தீஸ்வரி
ஓம் த்ரிபுரதேவி வித்மஹே
முக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
யமுனா
ஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே
தீர்தவாசினி தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்
ராதா
(அனுகிரகஹம் பெற)
ஓம் விருஷபானுஜாயை வித்மஹே
கிருஷ்ணப்ரியாயை தீமஹி
தன்னோ ராதிகா ப்ரசோதயாத்
ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே
விஸ்வஜனன்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்
வாணி
(கலைகளில் தேர்ச்சி பெற)
ஓம் நாதமயை ச வித்மஹே
வீணாதராயை தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்
வாசவி
ஓம் வாசவ்யை ச வித்மஹே
குசுமபுத்ர்யை ச தீமஹி
தன்னோ கண்யகா ப்ரசோதயாத்
விஜயா
(வழக்குகளில் வெற்றி பெற)
ஓம் விஜயதேவ்யை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
வைஷ்ணவி தேவி
(திருமண தடை நீங்க)
ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்
ஓம் சக்ரதாரிணீ வித்மஹே
வைஷ்ணவீதேவீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
சியாமளா
(சகல சவுபாக்யங்களும் கிடைக்க)
ஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே
க்லீம் காமேஸ்வரி தீமஹி
தன்னோ சியாமா ப்ரசோதயாத்
ஓம் மாதங்கேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்
நவ துர்கா
துர்கா தேவி
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
வனதுர்கா
ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே
மகாசக்த்யை தீமஹி
தன்னோ வனதுர்கா ப்ரசோதயாத்
ஆஸூரி துர்கா
ஓம் மகா காம்பீர்யை வித்மஹே
சத்ரு பக்ஷிண்யை தீமஹி
தன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத்
திருஷ்டி துர்கா
ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி
தன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத்
ஜாதவேதா துர்கா
ஓம் ஜாதவேதாயை வித்மஹே
வந்தி ரூபாயை தீமஹி
தன்னோ ஜாதவேதோ ப்ரசோதயாத்
வனதுர்கா
ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி
தன்னோ வந துர்கா ப்ரசோதயாத்
சந்தான துர்கா
ஓம் காத்யாயண்யை வித்மஹே
கர்பரக்ஷிண்யை தீமஹி
தன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத்
சபரி துர்கா
ஓம் காத்யாயண்யை வித்மஹே
கால ராத்ர்யை தீமஹி
தன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத்
சாந்தி துர்கா
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ஜயவரதாயை தீமஹி
தன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத்
ஜலம்
(ஜலகண்டத்தை போக்கிட)
ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீலபுருஷாய தீமஹி
தன்னோ அம்பு ப்ரசோதயாத்
ஓம் ஜீவதேவாய வித்மஹே
கந்தர் பகளாய தீமஹி
தன்னோ ஜலம் ப்ரசோதயாத்
ஓம் ஜலாதிபாய வித்மஹே
தீர்த்ராஜாய தீமஹி
தன்னோ பாசின் ப்ரசோதயாத்
நைருதி
ஓம் நிசாசராய வித்மஹே
கட்க ஹஸ்தய தீமஹி
தன்னோ நைருதிஹ் ப்ரசோதயாத்
ஓம் கடகாயுதாய வித்மஹே
கோணஸ்திதாய தீமஹி
தன்னோ நிருதிஹ் ப்ரசோதயாத்
ஆதித்யன் (சூரியன்)
(கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் லீலாலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
சந்திரன்
(ஞானம் வளர)
ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்
ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
ஓம் அமிர்தேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்
ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத்
அங்காரகன்
(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்
புதன்
(படிப்பும், அறிவும் பெற)
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
குரு
(நல்ல மனைவி அமைய)
ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்
சுக்கிரன்
(தடைபட்ட திருமணம் நடக்க)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
சனி பகவான்
(வீடு, மனை வாங்க)
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்குபாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ராகு
(நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)
ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்
கேது
(துஷ்ட சக்திகளை விரட்டிட)
ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்
ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்
இந்திரன்
(சகல இன்பங்கள் பெற)
ஓம் தத்புரஷாய வித்மஹே
சஹஸ்ராக்ஷõய தீமஹி
தன்னோ இந்திரஹ ப்ரசோதயாத்
ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோச் சகரஹ் ப்ரசோதயாத்
ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ரஹ் ப்ரசோதயாத்
இந்திராணி
(அழகு பெற)
ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ராணி ப்ரசோதயாத்
குபேரன்
(செல்வங்கள் நிலையாக இருக்க)
ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்
எமன்
(துர் மரணம் நிகழாமல் இருக்க)
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
தண்டஹ்ஸ்தாய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்
ஓம் காலரூபாய வித்மஹே
தண்டதராய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்
அனந்தன்
(நாக) ராகு தோசம் நீங்க)
ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் அனந்ததேசாய வித்மஹே
மஹாபோகாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்
ஆதிசேஷன்
(மரணபயத்தை போக்கிட)
ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தன்னோ சேஷஹ் ப்ரசோதயாத்
ஓம் சர்பராஜாய வித்மஹே
ப்தம ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாசுகி ப்ரசோதயாத்
நாகர்
(ஸர்ப்ப தோஷம் நீங்க)
ஓம் நாகராஜாய வித்மஹே
சக்ஷúஸ்ஸ்ரவணாய தீமஹி
தன்னோ சர்பஹ் ப்ரசோதயாத்
கருப்பண சுவாமி
(பாதுகாப்பு கிடைக்க)
ஓம் அலிதாங்காய வித்மஹே
மஹாசாஸ்த பரிவாராய தீமஹி
தன்னோ கருப்பஸ்வாமி ப்ரசோதயாத்
கஜ (ஐராவத)
ஓம் ச்வேதவர்ணாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ கஜஹ் ப்ரசோதயாத்
கருடர்
(மரணபயத்தை போக்கிட)
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ண பக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
சக்கரத்தாழ்வார்
(எதிரிகளை வெல்ல)
ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
சண்டேசன்
(உடல் நலத்துடன் ஆயுளும் பெருக)
ஓம் சண்ட சண்டாய வித்மஹே
மஹா சண்டாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
ஓம் சண்ட சண்டாய வித்மஹே
சண்டேஸ்வராய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
சிவபக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
சண்டேஸ்வரர்
(வஸ்திரங்கள் கிடைக்க)
ஓம் சண்டீஸ்வராய வித்மஹே
சிவபக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
ஓம் டங்கஹஸ்தாய வித்மஹே
சிவசித்யாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்
ஜுவரஹ்
ஓம் பச்மாயுதாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்
ஓம் பச்மாயுதாய வித்மஹே
ஏகதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்
ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
ரக்தநேத்ராய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்
திரிசூலம்
ஓம் அஸ்த்ரராஜாய வித்மஹே
தீக்ஷ்ணசுருங்காய தீமஹி
தன்னோ சூலஹ் ப்ரசோதயாத்
துளசி
(மனத்தூய்மை பெற)
ஓம் துளசீயாய வித்மஹே
திருபுராரியாய தீமஹி
தன்னோ துளசி ப்ரசோதயாத்
ஓம் ஸ்ரீ திரிபுராய வித்மஹே
துளசீ பத்ராய தீமஹி
தன்னோ துளசீ ப்ரசோதயாத்
தத்தாத்ரேயர்
(மும்மூர்த்திகளின் அருள் கிடைக்க)
ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
திகம்பராய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
அத்ரிபுத்ராய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்
தன்வந்திரி
(சகல நோய்களும் குணமடைய)
ஓம் ஆதிவைத்யாய வித்மஹே
ஆரோக்ய அநுக்ரஹாய தீமஹி
தன்னோ தன்வந்தரீ ப்ரசோதயாத்
ஓம் தன்வந்தராய வித்மஹே
அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
ஓம் தன்வந்தராய வித்மஹே
சுதா ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்
நந்தீஸ்வரர்
(சிவபெருமான் அருள் கிடைக்க)
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ரதுண்டாய தீமஹி
தன்னோ நந்திஹ் ப்ரசோதயாத்
ஓம் வேத்ர ஹஸ்தாய வித்மஹே
டங்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ நந்தீ ப்ரசோதயாத்
பரமஹம்சர்
(தீட்சை அடைய)
ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
ஓம் பரமஹம்ஸாய வித்மஹே
மஹாஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை வித்மஹே
மஹாதத்வாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
ஓம் ஹம்ஸோ ஹம்ஸஹ் வித்மஹே
சச்சிதானந்த சுவரூபி தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே
சோஹம் ஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
மன்மதன்
(நல்ல கணவன் அமைய)
ஓம் காமதேவாய வித்மஹே
புஷ்ப பாணாய தீமஹி
தன்னோ நங்கஹ் ப்ரசோதயாத்
ஓம் மன்மதேசாய வித்மஹே
காமதேவாய தீமஹி
தன்னோ நங்கஹ் ப்ரசோதயாத்
மயூர
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுக்லபாதாய தீமஹி
தன்னோ சிகிஹ் ப்ரசோதயாத்
யந்திரம்
(யந்திர பூஜையில் சித்தி பெற)
ஓம் யந்த்ரராஜாய வித்மஹே
மஹா யந்த்ராய தீமஹி
தன்னோ யந்த்ரஹ் ப்ரசோதயாத்
லட்சுமணர்
(சகோதர்களுக்கிடையே ஒற்றுமை நிலவ)
ஓம் தஸரதாய வித்மஹே
அலவேலாய தீமஹி
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்
ஓம் ராமாநுஜாய வித்மஹே
ஊர்மிளா நாதாய வித்மஹே
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்
ஓம் ராமாநுஜாய வித்மஹே
தஸரதாய தீமஹி
தன்னோ சேஷஹ் ப்ரசோதயாத்
வாஸ்து
(வாஸ்து தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய)
ஓம் தத்புருஷாய வித்மஹே
யோகமூர்த்யாய தீமஹி
தன்னோ வாஸ்துமூர்தி ப்ரசோதயாத்
ஓம் வாஸ்துநாதாய வித்மஹே
சதுர்புஜாய தீமஹி
தன்னோ வாஸ்துதேவ ப்ரசோதயாத்
வியாக்ரபாதர்
(குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ)
ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வர சிஷ்யாய தீமஹி
தன்னோ வ்யாகரபாத ப்ரசோதயாத்
விஷ்வக்ஸேனர்
(வியாபாரம் வளர்ச்சி அடைய)
ஓம் விஷ்வக்ஸேனாய வித்மஹே
வேத்ரஹ்தாய தீமஹி
தன்னோ விஷ்வக்ஸேனாய ப்ரசோதயாத்
ஓம் சேனாநாதாய வித்மஹே
விஷ்வக்ஸேனாய தீமஹி
தன்னோ சாந்தஹ் ப்ரசோதயாத்
வீரபத்திரர்
(தைரியம் கிடைக்க)
ஓம் காலவர்ணாய வித்மஹே
மஹாகோபாய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சண்டகோபாய வித்மஹே
வீரபத்ராய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் ஈசபுத்ராய வித்மஹே
மஹா தபாய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்
ரிஷபம்
(சகல தோஷங்கள் விலக)
ஓம் திக்ஷ்ண ஸ்ருங்காய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்
வேல்
(பயம் தீர)
ஓம் ஜ்வல-ஜ்வாலாய வித்மஹே
கோடிசூர்யப்ரகாசாய தீமஹி
தன்னோச் சக்திஹ் ப்ரசோதயாத்
வைகானஸ முனி
(விஷ்ணுவின் அருள் கிடைக்க)
ஓம் வைகானஸாய வித்மஹே
விஷ்ணுஜாதாய தீமஹி
தன்னோ விகநஸஹ் ப்ரசோதயாத்
சரபேஸ்வரர்
(விரோதிகளை தோற்கடிக்க)
ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தன்னோ சரபஹ் ப்ரசோதயாத்
சார்ஜா
ஓம் முஷ்டிஹஸ்தாய வித்மஹே
மஹாசாராய தீமஹி
தன்னோ சார்ஜஹ் ப்ரசோதயாத்
சிகரம்
ஓம் சீர்ஷருபாய வித்மஹே
சிகரேசாய தீமஹி
தன்னோ தூபஹ் ப்ரசோதயாத்
சங்கு
(மகாலட்சுமி கடாஷம் கிடைக்க)
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்
ஓம் வார்திஜதாய வித்மஹே
மஹாசங்காய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவனராஜாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்
சாய்பாபா
(மன சாந்தி பெற)
ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்
ஓம் ஷிர்டீவாசாய வித்மஹே
சட்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்
ஓம் ஞானரூபாய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோசாயீ ப்ரசோதயாத்
அனுமான்
(புத்தி, பலம், தைரியம் பெருக)
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
மஹாபாலாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்
ஓம் பவநாத்மஜாய வித்மஹே
ராமபக்தாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்
ஹிரண்யகர்பர்
ஓம் வேதாத்மாநாய வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரம்மஹ் ப்ரசோதயாத்
÷க்ஷத்ரபாலர்
ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ ÷க்ஷத்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் ÷க்ஷத்ரபாலாய வித்மஹே
÷க்ஷத்ரஸ்திதாய தீமஹி
தன்னோ ÷க்ஷத்ரஹ் ப்ரசோதயாத்
சண்டேச்வர காயத்ரி
(கடன் தொல்லை நீங்க)
ஓம் டங்க்க ஹஸ்தாய வித்மஹே
சிவசித்தாய தீமஹி
தன்னோ சண்ட ப்ரசோதயாத்
சப்த ரிஷிகள் காயத்ரி
காஸ்யபர்
ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தன்னோ காஸ்யப ப்ரசோதயாத்
அத்ரி
ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தன்னோ அத்ரி ப்ரசோதயாத்
பரத்வாஜர்
ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தன்னோ பரத்வாஜ ப்ரசோதயாத்
விஸ்வாமித்ரர்
ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தன்னோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்
கவுதமர்
ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தன்னோ கௌதம ப்ரசோதயாத்
ஜமதக்னி
ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தன்னோ ஜமத்கனி ப்ரசோதயாத்
வசிஷ்டர்
ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரம்ஹசுதாய தீமஹி
தன்னோ வசிஷ்ட ப்ரசோதயாத்
சப்த ரிஷி பத்னிகள்
அதிதி தேவி
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
கஸ்யப பத்னியைச தீமஹி
தன்னோ அதிதி ப்ரசோதயாத்
அனுசூயா தேவி
ஓம் வேதாத்மன்னியை வித்மஹே
அத்ரி பத்னியை ச தீமஹி
தன்னோ அனுசூயா ப்ரசோதயாத்
சுகிலா தேவி
ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
பரத்வாஜ் பத்னியை ச தீமஹி
தன்னோ சுசிலா ப்ரசோதயாத்
குமுத்வதி தேவி
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஸ்வாமித்ர பத்னியை ச தீமஹி
தன்னோ குமுத்வதி ப்ரசோதயாத்
அஹல்யா தேவி
ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
கௌதம பத்னியை ச தீமஹி
தன்னோ அஹல்யா ப்ரசோதயாத்
ரேணுகா தேவி
ஓம் ஆதி சக்தியை ச வித்மஹே
ஜாமதக்னி பத்னியை ச தீமஹி
தன்னோ ரேணுகா ப்ரசோதயாத்
அருந்ததி தேவி
(கணவன், மனைவி ஒற்றுமை பெற)
ஓம் ஞானாத்மிகாயை வித்மஹே
வசிஷ்ட பத்னியை தீமஹி
தன்னோ அருந்ததி ப்ரசோதயாத்
சப்த சிரஞ்சீவிகள் காயத்ரி
அஸ்வத்தாமர்
ஓம் ஸ்திராயுஷ்மன்தாய வித்மஹே
துரோணபுத்ராய தீமஹி
தன்னோ அஸ்வத்தாம ப்ரசோதயாத்
மஹாபலி
ஓம் மஹாபுருஷாய வித்மஹே
யஸோதநாய தீமஹி
தன்னோ மஹாபலி ப்ரசோதயாத்
வேத வியாசர்
ஓம் சர்வ சாஸ்த்ராய வித்மஹே
முனிஸ்ரேஷ்டாய தீமஹி
தன்னோ வியாஸ ப்ரசோதயாத்
விபீஷணன்
ஓம் ராம பக்தாய வித்மஹே
சர்வாஸ்ரயாய தீமஹி
தன்னோ விபீஷண ப்ரசோதயாத்
கிருபர்
ஓம் தநுர்வித்யாய வித்மஹே
ராஜதர்மாய தீமஹி
தன்னோ கிருப்பாச்சார்ய ப்ரசோதயாத்
நட்சத்திரங்கள் காயத்ரி
அசுவினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்
கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ரோகிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
மிருகசீர்ஷம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
புனர்பூசம்
.ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்
பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
உத்தரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்
அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
அகஸ்தியர்
(ஞானம் உண்டாக)
ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்
கருவூரார்
(ஆயுள் தீர்க்கம் பெற)
ஓம் ராஜமூர்த்யா வித்மஹே
சௌபாக்ய ரத்நாய தீமஹி
தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்
காலங்கிநாதர்
ஓம் வாலை உபாசாய வித்மஹே
புவனேஸ்வரி சிஷ்யா தீமஹி
தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்
திருமூலர்
(தியான யோகம் பெற)
ஓம் ககன சித்ராய வித்மஹே
பிரம்மசொரூபிணே தீமஹி
தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்
பதஞ்சலி
(யோகங்கள் சித்தி அடைய)
ஓம் சிவதத்வாய வித்மஹே
யோகாந்தராய தீமஹி
தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்
புண்ணாக்கீசர்
ஓம் ஈசத்வாய ச வித்மஹே
ரணனாவாய தீமஹி
தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்
சுந்தரானந்தர்
(சகல காரியங்களும் சித்தி பெற)
ஓம் ஸ்ரீ வல்லபாய வித்மஹே
ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்
போகர்
ஓம் நவபாஷாவைகராய வித்மஹே
மன்மதரூபாய தீமஹி
தன்னோ பிரபஞ்ச சஞ்சார
சீனபதிர்ஷி ப்ரசோதயாத்
பைரவர்
(அஷ்ட சித்திகளை பெற)
ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
÷க்ஷத்ர பாலாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்
ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கசிச்நாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்
ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீ சக்கரம் மந்திரம்
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர
ஸ்வரூபிணி சர்வலோக ஜனனீ
சர்வாபீஷ்ட ப்ரதாயினி மஹா த்ரிபுரசுந்தரி
மஹாதேவி சர்வாபீஷ்ட சாதய சாதய
ஆபதோ நாசய நாசய சம்பதோப்ராபய
ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
காளி காயத்திரி மந்திரம்.
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.
அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.

எமன் தூதரை அஞ்சவைக்கும் அரிய மந்திரம்
" இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந்து ஓதவல்லார் தமை நண்ணினால்
நியமந் தான்நினை வார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே," ,,,,,,, ஞானசம்பந்தர்
விளக்கவுரை ; நியதியுடன் நாள்தோறும் தம்மை நினைத்து வழிபடும் அன்பர்க்கு என்றும் நலம் செய்பவரும், நெற்றிக் கண்ணை உடையவருமான சிவபெருமானின் திருநாமம் நமச்சிவாய என்னும் திருஐந்தெழுத்தாகும் இந்த மந்திரத்தை அன்புடன் ஓதும் அடியார்களை கண்டு எமன் தூதர் அஞ்சுவார்கள்.
தவறாமல் நியதியுடன் திருஐந்தெழுத்தினை அன்புடன் ஓதிவரும் அன்பரை நெருங்கி இருப்பவர்களை கண்டு எமன் தூதர் பயப்படுவார்கள் என்கிறார் சம்பந்த பெருமானார். அன்புடன் ஓதுபவர்களைக் கண்டால்எமன் தூதர்கள் அஞ்சுவர் என்றால் சொல்லும் அடியார்களிடம் எம தூதர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
திரு ஐந்தெழுத்தினை நாள்தோறும் நியதியுடன் சொல்லுங்கள். காலை, உச்சிப்பொழுது மாலை, உறங்கும் சமயம்,இப்படி தவறாமல் ஓதி வாருங்கள். எம தூதர்கள் உயிரை பற்ற மாட்டார்கள். தேவ தூதர்கள் சிவகணங்கள் வந்து பிறவா நிலை / முத்திக்கு உலகிற்கு அழைத்துச் செல்வார்கள். இதை விட உயர்ந்த மந்திரம் உலகில் வேறு இல்லை, https://www.youtube.com/channel/UCgBKNGCCD8eGGh7dH-xijFA
http://www.agathiyarjanachithar.in/
http://www.agathiyarjanasidhar.blogspot.com/
WHATSAPP NO:+91-98428 46104
+91-93818 46104 கடவுளை கண்டவர்கள் சொல்லிய உண்மை இது.

பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில்
தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த
பாறையில் இருந்து சுத்தமான கற்களை
தேர்வு
செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக
லிங்கம் செய்வார்கள்.
ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும
்
அறிவியல் ரீதியான பலன்கள்.
1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில்
அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும்.
ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான
அளவில் உள்ள சூட்டை குறைக்காது. உடல்
சூட்டை சீரான. சரியான அளவில் வெய்க்கும்.
2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு
நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான
மனித மனம் பீட்டா நிலையிலேயே
இருக்கிறது.
மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால்
தான்
அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது
மனதை. அலை பாயும் பீட்டா நிலையில்
இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு
அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு
உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட
சிறந்த மருந்து எதுவும் இல்லை.
நமது உடல் சூடு, உள்ள சூடு இரண்டையும்
தணிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்க்கு இணையாக. வேறு எதற்க்கும் இல்லை.
ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும்
கேள்விகள்.
1]ஸ்படிக மாலை அணிவதர்க்கு என்று
ஏதேனும் அடிப்படை தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும்
ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க
வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம்
சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான
தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு
கண்டறிவது.
ஏற்கனவே. நான் மேலே குறிப்பிட்டதை போல்.
அன்று. மக்கள் பயன் பெற வேண்டும்
என்பதற்க்காக. சித்த புருஷர்களும், ரிஷிகளும்
அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில்
கலந்து கொடுத்தார்கள். அது போலவே
ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி
உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக
மாலை. இன்னார், இன்னார் அணியலாம்.
ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி
முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று.
அவர்கள் இஷ்டத்திற்க்கு மனதில்
தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு
சென்று விட்டார்கள்.
அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல்
பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார்
வேண்டுமானாலும் அணியலாம்.
காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று.
இறைவனின் அணைத்து படைப்புகளும்
அனைவருக்கும் பொதுவானது தானே. நீர்
அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர்
பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம்
மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும்.
உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட.
இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
தெய்வ பக்த்தி உள்ளவர்கள். 108 மணிகள்
உடைய ஸ்படிக மாலையை கையில்
வெய்த்து. உங்களுக்கு பிடித்த இறைவனின்
பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு தகுந்தார்
போல். ஜெபம் செய்யலாம்.
அதை தவிர்த்து. இறை நம்பிக்கை
உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே.
அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி
போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம்
என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப
சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல்
ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம்
ஒருநிலைப்பட வேண்டும். அமைதியான
அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை
படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம்
எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.
இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி செய்து
பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான
ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால
தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன்
கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக.
இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம்
அதிகரிக்கும்.
ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை
செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து
நேரங்களிலும் கழுத்தில் போட்டு
கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும்
பொழுது. கழுத்தில் ஸ்படிக மாலையோடு
குளிப்பது நல்லது.
ஸ்படிகமணி மாலை அணிவது நல்லதா ?
கோவில்களிலும் ,
மணிமாலை விற்பனை செய்யும்
கடைகளிலும்,
காதி கிராப்ட் , பூம்புகார் போன்ற
விற்பனை நிலையங்களிலும்
ஸ்படிகமணி மாலைகள்
விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகின்றது ?
அதை மாலையாக்கி அணிந்து கொள்வதால்
என்ன பயன் ? அதனை ஏன் அணிய
வேண்டும் ?
பார்க்கலாம்.
படிகாரம் என்பதும் ஸ்படிகம் என்பதும்
வேறு வேறு.
சிறு சிறு காயங்கள் படும் இடத்தில்
படிகாரத்தை நீரில் தொட்டு லேசாக
தடவினால்
காயமான இடம் செப்டிக் ஆகாமல்
தடுக்கப்படும். இதனை பெரும்பாலும்
சலூன்களில் பயன்படுத்துவதை பார்க்கலாம்.
சில இடங்களில் படிகாரத்தை திருஷ்டிக்காக
கருப்பு கயிற்றில் கட்டி வாசலில் தொங்க
விட்டிருப்பார்கள். மேலும் சில சித்த
வைத்திய
தேவைகளுக்கும் படிகாரம் பயன்படுத்தப்படு
கிறது .
ஆனால் ஸ்படிகம் முற்றிலுமாக மாறுபட்டது.
பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில்
உறைந்து போகும் நீர் பாறைகளாக
உருப்பெற்று விடும். அந்த
நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதில்
உள்ளே அழுக்கில்லாத, தூசிகள் இல்லாத,
கம்பிகள் இல்லாத, உடைசல்கள் இல்லாத,
தூய்மையான
கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித
அளவுகளில் , உருண்டையாகவும் ,
பட்டைதீட்டியும் தயாரித்து அதில்
துவாரமிட்டு மாலையாக்கி விற்பனை
செய்யப்படுகிறது.
இதுவே ஸ்படிக மாலை எனப்படுகிறது.
இந்த பாறைகள் , பெரும் பெரும் மலையின்
பாறைகள் போலில்லாமல் ஆறு பட்டை
கொண்ட
தூண்கள் போலவும் , ஏழு பட்டைகள் கொண்ட
குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில்
கொட்டிக் கிடப்பதுண்டு. அதில் எல்லாம்
தேர்ந்தெடுத்து கொஞ்சமும் பழுதில்லாத
உள்ளே புகையோ , கருப்போ இல்லாத
சுத்தமான
ஸ்படிகங்களை மாலையாக்கி விற்பனை
செய்கிறார்கள் .
இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ்
செய்து ரெய்க்கி , ஹீலிங்
பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு.
உயர்ந்த தான ஸ்படிகமணி மாலையை நீரில்
போட்டால் தெரியாது , நீரோடு நீராக
ஒன்றி இருக்கும் , தனியாக தெரியாது.
முதல் தரம் , இரண்டாம் தரம் , மூன்றாம் தரம்
என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள்
கிடைக்கின்றன.
முதல் தரமாலை 108 மணிகளைக்
கொண்டது சுமாரான அளவு உள்ளது ரூ.300
முதல் கிடைக்கிறது.
அதில் உள்ள 108 மணிகளும் ஒரே மாதிரியான
அளவிலும் , மிகவும் துல்லியமானதாகவும்,
நீர்த்துளிகளை கோர்த்தது போல் இருக்கும் ,
முதல்தர ஸ்படிகமணி மாலைதான் நல்லது.
பூம்புகார் , காதி கிராப்ட் , மற்றும் சில
கடைகள்
நல்ல ஸ்படிகமணிகளுக்கு இடையில் மிக
சாதாரணமான
ஸ்படிகமணிகளை இணைத்து விற்கின்றார்கள்.
அது நல்லதல்ல.
துல்லியமற்றதும் , ஊடுருவும்
தன்மையற்றதும் , வெள்ளையாகவும்
இருக்கும்
ஸ்படிகமணி மாலைகள் எதற்கும்
உபயோகமற்றதாகும்.
அப்படி என்னதான் இருக்கின்றது அந்த உயர்ந்த
ஸ்படிகமணி மாலையில் ?
மனிதர்காகிய நாம் ஒருநாளில் விடும்
மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா?
சராசரியாக 21,600 மூச்சாகும்.
நாம் சரியான விகிதத்தில்
மூச்சு விடுவோமானால் ஒருநாளில் 21600
மூச்சு விடுவோம். ஆனால் இன்றைய
பரபரப்பு உலகில் முப்பதாயிரம்
வரை விடுவதாக சொல்கிறார்கள். (இதனால்
ஆயுள் குறையும்).
இந்த ஸ்படிக மணி ஒன்று,
ஒரு மணி நேரத்திற்கு 21600
அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக
கண்டறிந்திருக்கின்றார்கள்.
அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108
ஸ்படிகமணிகள் கொண்ட
மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச்
சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப்
பாருங்கள்.
ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும்
முழுமையான கவசமாக முதல்தர
ஸ்படிகமணி மாலை விளங்குகிறது.
அதனால் என்ன ?
தெய்வ அருள் , மனஅமைதி, சாந்தம் , நல்ல
சிந்தனை , பரோபகார செயல்கள், தெளிவான
அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற
அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும் அதிசய
கருவியாகும்.
மேலும் ..
ஸ்படிகமணி மாலை அணிந்து
கொண்டவர்களுக்கு
, அவர்களிடம் சொல்லப்படும் , அவர்கள்
கேள்விப்படும் , பார்க்கும் எந்த சோகமான
செய்தியும் , காட்சியும்
அவர்களுக்கு உள்ளே புகமுடியாது , அதனால்
அவர்களை பாதிக்காது.
இல்லாவிடில் ஒருவர்
கேள்விப்படும் அல்லது அவரிடம்
சொல்லப்படும் , அவர் பார்க்கும் எந்த
சோகமான
செய்தியும் அவரை பல
நாட்களுக்கு மனவேதனை அடையச் செய்யும்.
(இது உபாசகர்களுக்கு பொருந்தும்)
இது ஒரிஜனலான முதல்தர
ஸ்படிகமணி மாலைக்கு மட்டுமே
பொருந்தும்.
ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த
மணிகளையும்
சேர்த்து மாலை அணியக்கூடாது .
(ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக்
கூடாது அதனை தனியாக
அணிந்து கொள்ளலாம்)
கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக
இருந்தாலும் அது செயல்படாது.
கவனித்து பார்த்து வாங்குங்கள் , நிறைவான
பலன் பெறுங்கள்.
பூமியிலிருந்து கிடைக்கும் ஸ்படிகம்
சக்தியின் அம்சமானது.
இமயமலைச் சாரலில் உள்ள நேபாள நாட்டில்
சில முக்கிய இடங்களில் உள்ள பாறைகளை
உடைத்துத் தோண்டும் பொழுது
அபூர்வமாகக் காணப்படுவதே க்ரிஸ்டல்
(Crystal) வகை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும்.
இவை பல வண்ணங்களில் கிடைத்தாலும்
பன்னீர் போன்ற தெளிவான நிறத்தால் உள்ள
ஸ்படிகம் தான் பிற தாதுக்களால் கலவை
பெறாத உண்மை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும்.
ஸ்வர்ண ஸ்படிகத்தின் அடர்த்தி எண் அதிகம்.
இதனால் இதன் திண்மையும் அதிகம்.
உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எடை
அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட ஸ்படிக
கற்களால் இணைக்கப்பட்ட ஸ்வர்ண ஸ்படிக
மாலை உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும்
வேகமாகக் கடத்தும் குணமுடையது.
ஒளியையும், உரிய நிறத்தையும், காந்த
சக்தியையும் இந்த பிரபஞ்சத்திலிருந்து
தன்னுள் ஈர்த்து வைத்துக் கொண்டு அதனை
அணிபவர்களுக்கு வழங்கும் குணம் இந்த
ஸ்வர்ண ஸ்படிக மாலைக்கு உண்டு. இந்த
ஸ்வர்ண ஸ்படிக மாலையில் மொத்தம் 108
ஸ்வர்ண ஸ்படிக மணிகள் உள்ளன. ஒவ்வொரு
மணியும் ஒவ்வொரு நக்ஷத்திர பாதத்தின்
பிம்பமாக இருக்கும். தனது சக்தியை தனது
அருகிலுள்ள மணிக்கு இது எளிதாக கடத்த
வல்லது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மின் காந்த
நிறம்
உண்டு. இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு
நிறங்கள்
எங்கும் வியாபித்திருக்கின்றன. இந்த ஸ்வர்ண
ஸ்படிக மாலையை அணிந்து கொள்பவர்கள்
நிறமாலைக் கொள்கைப்படி தனக்கு
அதிர்ஷ்டமாக அமைந்துள்ள நிறத்தை இந்த
உலகிலுள்ள பஞ்ச பூதங்கள் மூலம்
பெற்றுவிடுகின்றனர்.
இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை
அணிபவர்களின் முகம் பிரகாசமாக இருக்கும்.
நரம்பு மண்டலமும், இரத்த ஓட்டமும்
சீரடையும். வேலைப் பளுவினால் ஏற்படும்
களைப்பு தெரியாது. இதயமும், நுரையீரலும்
ஒழுங்காக இயங்கும். இதனால் ஆயுள்
விருத்தியாகும். இரத்த அழுத்த நோய்
உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு
அரும்பெரும் மருந்து இது. நாள் பட்ட தோல்
நோய்கள் குணமாகும். இது கர்ப்ப
மூலாதாரங்களைத் தூண்டிவிடுவதால் புத்ர
சந்தான விருத்தி இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும். தெளிவான
சிந்தனையை இது தூண்டுவதால்
மாணவர்களுக்குக் கல்வி சிறக்கும்.
குழந்தைகள் படிக்கும் மேஜையில் வைத்தால்
கவனம் ஒருமுகப்படும்.
நல்லுணர்வை இது
ஊக்குவிப்பதால் சொல் வன்மை மிகும். இந்த
ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணியும்
ஜோதிடர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுநர்கள்
வாக்கு பலிதத்தைப் பெறுவர். இதனை
அணியும் அரசாங்க அதிகாரிகள் ஆளுமையைப்
பெறுவதால் துணிச்சலாகப்
பணியாற்றுவதற்கு
இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலை உற்ற
துணையாக இருக்கும். இந்த ஸ்வர்ண ஸ்படிக
மாலை குபேர மந்திரத்தால் உருவேற்றப்பட்டது. இது பில்லி, சூன்ய, ஏவல்களை
விரட்டவல்லது. இதனை அணிந்திருப்பவர்
களிடம் எதிரிகள் சரணடைவர். இதனை
அணிந்து சென்றால் எண்ணிய காரியங்கள்
கைகூடும். வாகனத் தொழிலில்
இருப்பவர்களுக்கும், அடிக்கடி வாகனத்தில்
பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இயந்திரத்
தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது
மிகுந்த பாதுகாப்பைக் கொடுக்கும்.
சுத்தமான
ஸ்படிக மணியை தண்ணீரில் போட்டால் மணி
இருப்பது
தெரியாது.சூரிய ஒளியில் இம்மணியை
காண்பித்தால் (7 கலர் ) வானவில் ஒளி
தெரியும்,
நல்ல படிகத்தை ஒன்றுடன் ஒன்று மோதினால்
தீப்பொறி உண்டாகும் .இதுவே படிகத்தை
சோதிக்கும் முறை.இப்படி தனக்குள் உள்ள
ஒளியின் நிறமாலையை நம் உடலுக்குள்
படிகமாலை அனுப்புவதை இதன் மூலம்
அறியலாம்.ஸ்படிகம் பூமியிலிருந்து
எடுப்பதால்
முறையான பஞ்சபூத பரிகாரம். தீட்சை
மந்திரம் சொல்லாமல் மாலையாக
அணியக்கூடாது.
ஸ்படிகமாலையை ருத்ராட்சம் இல்லாமல்
அணியக்கூடாது. அசைவ உணவு சாப்பிடும்,
தூங்கும் போது, தீட்டு வீடுகளுக்கு
செல்லும்
போதும் அணியக்கூடாது. ஸ்படிகத்திற்கு
மின்சாரத்தை
தாங்கக்கூடிய சக்தி உள்ளது. ஸ்படிகலிங்கம்
வீட்டில் வைத்துபூஜை செய்தால் சகலவித
நன்மைகளும் கிடைக்கும். இராமேஸ்வரத்தில்
இராமநாதர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு
ஸ்படிகலிங்க
தரிசனம் மிகவும்சிறப்பு வாய்நதது.
எனவே ஸ்படிகம் அணிவது உடலுக்கு
மிகவும் நன்மை தருகிறது தங்கமும்
வெள்ளியும் அணியும் போது கைக்
கொள்ளும்
நம்பிக்கைகள் போலவே படிக மாலை
அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள்
உண்டு.
இதை அணிய உத்தமமான நட்சத்திரம்
கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில்
மூழ்கவைத்து படிக மாலையை தண்ணீர் பால்
என்பவற்றில் கழுவி குருவின் உதவியால்
அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி.
எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும்
சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில்
செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம்
மாலைக்கு இயலும்.இந்த ஸ்படிக மாலையை
இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும்.
அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால்
மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச்
செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள்
மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள்
உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு
அணிந்தாலும் அதன் சக்தி குறையவே
குறையாது.
ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண்
பார்வை படுமாறு வைக்கும் போது அந்த
இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும்,
சந்தோஷமாகவும் இருக்கும். ஸ்படிகத்தை
எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு
முறை யாவது தண்ணீருக்குள் அந்த
ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம்
ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன்
இடத்திலேயே வைக்கலாம். அதை அபிஷேக
முறையிலும் செய்யலாம். ஸ்படிகப் பாறைகள்
வாங்கும்போது விஸ்திரண வடிவில் இருக்க
வேண்டும். குறுகிய துறுப்பு உள்ளதைத்
தவிர்க்க வேண்டும்.
ஜபம் செய்யும் பொது அந்த வெண்மை
நிறமான படிகத்தை உருட்டும் போது கையில்
அழுத்தம் ஏற்ப்பட்டு உடலில் குளிர்ச்சியை
உண்டாக்குகிறது. மேலும் அந்த படிக
மணியிலிருந்து வெளிப்படும் நிறமாலைகள்
நம் கட்டைவிரல் மற்றும் நடுவிரல் நுனியின்
மூலமாக மூளை,பினியல் சுரபி ,
கண்கள்,காதுகள் ஆகிய உறுப்புகளை
சென்றடைந்து அந்த உறுப்புகளைத்
தூண்டுவதோடு குளிர்ச்சியையும்
அளிக்கிறது .
இந்த மணி மாலையை அணிவதால் இது
தொழிலும் ,நெஞ்சிலும் பட்டு இதன்
குளிர்ச்சியும் இதன் நிறமாலைகளும் உள்ளே
ஊடுருவிச் சென்று இருதயத்திற்கு நன்மை
செய்வதோடு ரத்த அழுத்த நோயை
குனபடுத்துவதோடு நீரழிவு நோயையும்
குணப்படுத்தும் . இந்த ஸ்வர்ண ஸ்படிக
மாலையை ஜப மாலையாகப் பயன்படுத்தி
மந்த்ர ப்ரயோகம் செய்தால் வேண்டிய
தெய்வம்
ப்ரசன்னமாதி அருள் பாலிக்கும
மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.
ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்றவர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத்தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும்.
காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாகவும் இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.
இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண் டும். அப் போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறு படியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண் டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.
ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம்.
வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புதமான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.
ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும்.
மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லட்சுமி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக....

சிவ அஷ்டோத்தர சதநாமாவளி:
ஓம் ஷிவாய நம:
ஓம் மஹேஷ்வராய நம:
ஓம் ஷம்பவே நம:
ஓம் பிநாகினே நம:
ஓம் ஷஷிஷேகராய நம:
ஓம் வாமதேவாய நம:
ஓம் விரூபாக்ஷாய நம:
ஓம் கபர்தினே நம:
ஓம் நீலலோஹிதாய நம:
ஓம் ஷங்கராய நம:
ஓம் ஷூலபாணயே நம:
ஓம் கட்வாங்கினே நம:
ஓம் விஷ்ணுவல்லபாய நம:
ஓம் ஷிபிவிஷ்டாய நம:
ஓம் அம்பிகாநாதாய நம:
ஓம் ஸ்ரீ கண்டாய நம:
ஓம் பக்தவத்சலாய நம:
ஓம் பவாய நம:
ஓம் ஷர்வாய நம:
ஓம் த்ரிலோகேஷாய நம:
ஓம் ஷிதிகண்டாய நம:
ஓம் ஷிவாப்ரியாய நம:
ஓம் உக்ராய நம:
ஓம் கபாலினே நம:
ஓம் காமாரயே நம:
ஓம் அந்தகாஸுர ஸூதனாய நம:
ஓம் கங்காதராய நம:
ஓம் லலாடாக்ஷாய நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் க்ருபாநிதயே நம:
ஓம் பீமாய நம:
ஓம் பரஷுஹஸ்தாய நம:
ஓம் ம்ருகபாணயே நம:
ஓம் ஜடாதராய நம:
ஓம் கைலாசவாஸினே நம:
ஓம் கவசினே நம:
ஓம் கடோராய நம:
ஓம் த்ரிபுராந்தகாய நம:
ஓம் வ்ருஷாங்காய நம:
ஓம் வ்ருஷபாரூடாய நம:
ஓம் பஸ்மோத்தூலிதவிக்ரஹாய நம:
ஓம் ஸாமப்ப்ரியாய நம:
ஓம் ஸ்வரமயாய நம:
ஓம் த்ரயீமூர்தயே நம:
ஓம் அநீஷ்வராய நம:
ஓம் ஸர்வ்ஜ்ஞயாய நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் ஸோமஸூர்யாக்னி-லோசநாய நம:
ஓம் ஹவிஷே நம:
ஓம் யஜ்ஞமயாய நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் ஸதாஷிவாய நம:
ஓம் விஷ்வேஷ்வராய நம:
ஓம் வீரபத்ராய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் ப்ரஜாபதயே நம:
ஓம் ஹிரண்யரேதஸே நம:
ஓம் துர்கர்ஷாய நம:
ஓம் கிரீஷாய நம:
ஓம் கிரிஷாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் புஜங்கபூஷணாய நம:
ஓம் பர்காய நம:
ஓம் கிரிதன்வநே நம:
ஓம் கிரிப்ரியாய நம:
ஓம் க்ருத்திவாஸஸே நம:
ஓம புராராதயே நம:
ஓம் பகவதே நம:
ஓம் ப்ரமதாதிபாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் சூக்ஷமதனவே நம:
ஓம் ஜகத்வ்யாபினே நம:
ஓம் ஜகத்குரவே நம:
ஓம் வ்யோமகேஷாய நம:
ஓம மஹாஸேனஜனகாய நம:
ஓம் சாருவிக்ரமாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் பூதபதயே நம:
ஓம் ஸ்தாணவே நம:
ஓம் அஹிர்புத்ன்யாய நம:
ஓம் திகம்பராய நம;
ஓம் அஷ்டமூர்தயே நம:
ஓம் அநேகாத்மனே நம:
ஓம் ஸாத்விகாய நம:
ஓம் ஷுத்தவிக்ரஹாய நம:
ஓம் ஷாஷ்வதாய நம:
ஓம் கண்டபரஷவே நம;
ஓம் அஜாய நம;
ஓம் பாஷவமோசகாய நம:
ஓம் ம்ருடாய நம:
ஓம் பஷுபதயே நம:
ஓம் தேவாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் பகநேத்ரபிதே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் தக்ஷாத்வரஹராய நம:
ஓம் ஹராய நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் அவ்யக்ராய நம;
ஓம் சஹஸ்ராக்ஷாய நம:
ஓம் சஹஸ்ரபதே நம:
ஓம் அபவர்கப்ரதாய நம:
ஓம் அநந்தாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் பரமேஷ்வராய நம:

உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிவு உள்ளவையே.
அதுவே உங்கள் தாத்தா, பாட்டி, முன்னோர்கள் என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழி பாடும் செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் செய்வார்கள்.உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன் னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து கொள்ள இயலாது. மேலும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது. இதனால் தான் அவர்களுக்கு ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரியமந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு ஹோமம்.
சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குவது போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக தோன்றும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.
அம்மாவாசை யன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக் கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
நமது மூதாதையர்களுக்கே உரித்தானஇந்தத் தர்ப்பண பூஜை யானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வளியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே அமாவாசையில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய்விளங்குகிறது.பொதுவாக வலது ஆள் காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது.
சாதாரணதாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகக் தன்மையாகும். தை அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிதமான தாகப் பெருகுகின்றது.பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது.
பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய்விளங்குவது புடலங்காயே, இதன் நிழலில் தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக்கணக்கான நம் கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

அது என்ன குண்டலினி சக்தி..?
அதை எழுப்புவது எப்படி?
{சித்தர்களின் பார்வையில் மனிதனுக்குள் காலம் காலமாக மறைந்து கிடக்கும் உயிர் ஆற்றலான குண்டலினி சக்தி பற்றிய செய்திகளும் அதை முறையாக எழுப்பி அபூர்வ சக்திகளை அடைய சித்தர்கள் சொன்ன வழி முறைகளும்...
குல குண்டலினி தாயே விழித்தெழு...
மகாதேவன் அழைகின்றேன் ....
ஓம் ஹ்ரீம் நமசிவாய .... }
★அது என்ன குண்டலினி? யோக
மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த
மூலையில் இருந்தாலும்
இந்தவொரு வார்த்தை யை உபயோகிக்காமல்
இருக்க முடியாது. இந்து மதத்தில் மிக
முக்கிய அங்கமாக “யோகம்” இருக்கிறது.
அடிப் படையான உயி ராற்றல்
அல்லது உயிர்
சக்தியை குண்டலினி என்பார்கள்.
யோகா மற்றும் தியானங்களில் திளைத்
தவர்கள் அதன் சக்தியையும்
மேன்மையையும் அறிவார்கள்.
இந்து மதத்தில்
பாம்பு பெரும்பான்மையான இடங்களில்
வணங்கப்படுகிறது.
www.agathiyarjanachithar.in
www.agathiyarjanasidhar.blogspot.com
+91-98428 46104
+91-93818 46104
★கடவுளர்களும்
பாம்புடன் இருப்பதைப் பல இடங்க ளில்
“சிலை”ப்படுத்தியிருக்கிறார் கள்.
உண்மையில்
பாம்பு குண்டலினி சக்தியைக்
குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன்
பாம்பு என்ற கேள்வி எழலாம்.
ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும்
போது அது இருப்பதே தெரியாது.
ஆனால் அது சரசர வென்று ஓடும்
போது தான் அது இருப்பதை நாம்
நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
குண்டலினியும் இந்தப்
பாம்பு போன்றதுதான். மனிதனின்
முதுகுத்தண்டின் அடிப் பகுதியில்
அமைதியாய் இருக்கும்.
அது அமைதியாய் இருக்கும் வரையில்
நமக்கு சக்தி இருப்பதே தெரியாது.
யோகம் மற்றும் தியானம் மூலம்
அதை எழுப்பும் போதுதான் அதன்
அளவிட முடியாத பேராற்றலும்
மகத்து வமும் நமக்குப் புரியும்.
குண்டலினியை எழுப்பினால் என்ன
செய்ய முடியும்
என்று சொல்வதற்கு முன் மனித உடலில்
உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச்
சொல்வது அவசியமாகிறது.
www.agathiyarjanachithar.in
www.agathiyarjanasidhar.blogspot.com
+91-98428 46104
+91-93818 46104
★சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும்
உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக
மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக
இருந்தாலும் அதிலுள்ள புரதம்,
கொழுப்பு எதுவாயுனும் இறுதியில்
பிராண சக்தியாக மாற்றப்படுகிறது.
இந்தப் பிராண
சக்தியே வளர்ச்சியை ஊக்கு விக்கிறது.
இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள
சுமார் 70000 நாடிகள் வழியாகப்
பாய்கிறது. இந்த எழுபதாயிரம்
நாடிகளும் ஏழு முக் கிய மைய
நாடிகளில் இணைகிறது.
★இவற்றையே மனித உடலில்
ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது.
இவையே ஆற்றல் மையங்கள். (ஆற்றல்
மையம் என்றாலும் சக்கரம் என்றாலும்
ஒரே பொருளாகக் கருத
வேண்டுகிறேன்.) இந்த
ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின்
செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய
அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன.
★மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்க
ளையும் ஒவ்வொன்றாகக்
கீழிருந்து மேலாகக் காண்போம்.
1. முதலில் மூலாதாரம்:
இது பிறப்புறுப்புக்கும் ஆசன
வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது.
இந்தச்சக்கரத்தின் முக்கிய
செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல்
சேகரிப்பு ஆகும். இச் சக்கரம்
நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள
ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக
விருப்பம் கொண்டவ னாக இருப்பான். இந்த
மூலா தாரச் சக்கரம் தான் மனிதனின்
வளர்ச்சிக்கு அடிப் படியான முக்கிய
தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச
பூதங் களில் நிலத்துக்கு நிகராகச்
சொல்லப்படுகிறது.
2.இரண்டாவது சுவாதிஷ்டானம்:
இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக
அமைந்துள்ளது. இச்சக்கரத்தின் முக்கிய
செயல்பாடு இன்பம் ஆகும்.
இந்தச் சக்கரம்
நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக
வாழ்க்கையில் இன் பங்களை அனுபவிக்க
நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம்
நீர்த்தத்துவத்துக்கு உதாரண மாகச் சொல்
லப்படுகிறது.
3. மூன்றாவது மணிப்பூரகம்:
இது தொப்புளுக்கு அருகில்
அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின்
முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும்
உழைப்பு ஆகும். மணிப்பூரகம்
நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும்
உழைப்பாளியாக வாழ்வில்
சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம்
நெருப்புத்
தத்துவத்தை பிரதி பலிக்கிறது.
4. நான்காவது அனாகதம்: இது நெஞ்சுப்
பகுதியில்
அல்லது இருதயத்துக்கு அருகில்
அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின்
முக்கிய குணங்கள் அன்பு மற்றும்
படை ப்பாற்றல் ஆகும்.
இது காற்று தத்துவத்தைக்
குறிக்கிறது. (அன்பு என்றால்
எல்லோரும் ஏன் நெஞ்சைத்
தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க
இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படு
கிறது? சிந்திக்க நேர்கிறது.)
www.agathiyarjanachithar.in
www.agathiyarjanasidhar.blogspot.com
+91-98428 46104
+91-93818 46104
5. ஐந்தாவது விசுக்தி: இது தொண்டைக்
குழியில் அமைந்துள்ளது. ஆகாயத்
தத்துவத்தைக் குறிக்கும் இந்தச்
சக்கரத்தின் முக்கிய ஆற்றல்
தீமைகளை தடுத்து நிறுத்து வது ஆகும்.
(ஆலகால விஷம் அருந்திய சிவன்
தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்த
ப்பட்டது விசுக்தி உச்ச நிலையில்
தூண்டப்
பட்டிருப்பதை குறிக்கவோ என்னவோ,
யாருக்குத் தெரியும்?)
6.ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை):
இது மனிதனின் புருவ மத்தியில்
அமைந்து ள்ளது. ஞானம்,
பேரறிவு ஆகிய வை வெளிப் படக்
காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.
7. இறுதியாக சஹஸ்ரஹாரம்
(அல்லது துரியம்): இது உச்சந் தலையில்
அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம
விடுதலையைக்
கொடுத்து பேரானந்தத்தை அள்ளித்
தரு வது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம்
தூண்டப்படுவது ஆயிரம்
தாமரை ஒன்றாக மலர் வதைப் போல்
சொல்லப்படுகிறது.
(சிவபெருமானின்
தலையில் பாம்பு இருப்பது தலையில்
உள்ள சஹஸ்ரஹா ரம் தூண்டப் பட்ட
நிலையைக் குறிக்கவே.)
சாதாரண மனிதனுக்கு இந்த
ஏழு சக்கரங்களும் முழுமையாகத்
தூண்டப்படுவது இல்லை. பெரும்
பாலான மனிதர்கள் முதல்
மூன்று சக்கரங்கள் அரைகுறையாய்
தூண்டப் பட்டிருப்பதிலேயே
வாழ்க்கையை முடி த்துக்கொள்கிறார்கள்.
வெகுசிலர்தான்
நான்கு வரை வருகி றார்கள். ஏழு சக்க
ரங்களும் தூண்டப்பட குருவின்
துணையும் அருளும் முக்கியம்.
இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்
பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில்
எழுச்சியூட்டுவது தான்.
★ அணையில்
தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர்,
மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில்
பாய்ந்தோடுவதைப் போல
குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத்
தூண்டும் போது மனிதனின் அளப்
பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.
அது சரி, இந்தக்
குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி?
அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த
அற்புதமான கருவிகள் தான் யோகாவும்
தியானமும். பொதுவாக
வே எல்லா யோகா மற்றும் தியானப்
பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற
ஐந்து புலன்கள், மனம் மற்றும்
உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக்
கொண்டு வர வடிவமைக்கப்
பட்டிருக்கின்றன.
★இவ்வாறு கொண்டு வரும்
போது புலன்கள் தாண்டிய ஓர்
அனுபவத்தை உணர வாய்ப்பாக
அது அமைகிறது.
★இந்தவொரு அனுபவத்தை அடை வதே மனித
வாழ்வின் இலட்சியம்
என்று விவேகானந்தர் பல இடங்களில்
குறிப்பிட்டதுண்டு. ‘ஆமாம்,
இதெல்லாம் என்ன பேச்சு? சாதரண
வாழ்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’
என்கிறீர்களா?
நீங்கள் பிறந்து இத்தனை வருட வாழ்வில்
எப்பொழுதாவது, “ நான் ஏன் பிறந்தேன்”
என்று உங்களைக் கேட்டுக்
கொண்டதுண்டா? கேட்டிருந் தால் பதில்
கிடைத்ததா? கிடைத்த பதில்
உண்மையில் முழுமையான தா?
அப்பதில் முழுமை எனில் உங்கள்
வாழ்வும் பரிபூரண சுகமாக
முழுமையாக இருக்கும்.
★ ஆனால்
பெரும் பான்மையோர்க்குக் கிடைக்கும்
பதில் அறிவியலில் இருந்து கிடைத்த
அரைகுறை பதிலாகத்தான் இருக்கும்.
அந்த பதில்கள் இம்மி அளவு கூட
சுகத்தைத் தராது. ஏன் பிறந்தேன்
என்பதே தெரியாமல் இருப்பதால்தான் ஏன்
வாழ்கிறேன் என்று புரிவதில்லை.
★பெரும்பான்மை மக்கள்
“பிறந்து விட்டேன்; அதனால்
வாழ்கிறேன்” என்று தான் வாழ்கிறார்கள்.
அதனால் தான் அவர்கள்
வாழ்வை பரி பூரணமாக
உணர்வதோ வாழ்வதோ இல்லை. (நீங்களும்
தான்!!?)
பிறந்ததே ஏன் என்று தெரியாமல்
இருப்பதால்தான்
வாழ்கையை பற்றி ஒன்றும்
புரிவதில்லை. சரி, பிறந்தது ஏன்
என்று தெரிவதில்லை.
இறுதி நிலையாவது தெளிவாகத்
தெரிந்தால்தானே அதற்காக
முயற்சி செய்து அதை அடைந்து வாழ்வை பரிபூரண
மாக்க முடியும். இறுதி நிலை என்ன
என்றாவது தெரிந்து நீங்கள்
அதை அடைய முயற்சி செய்ததுண்டா?
ஆதியும் (பிறப்புக்கு முன்)
புரியவில்லை, அந்தமும்
(இறப்பு க்கு பின்) புரியவில்லை.
www.agathiyarjanachithar.in
www.agathiyarjanasidhar.blogspot.com
+91-98428 46104
+91-93818 46104
★அப்புறம் எப்படி இடைப்பட்ட வாழ்வைப்
புரிந்துகொள்ள முடியும்.
பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப்
பின்னும் உள்ளதை அறிவதே ஆன்மிகம்.
இதைத் தவிர வேறு எதுவும் ஆன்மிகம்
ஆகாது. நீங்கள்
வேறு எதிலாவது ஈடு பட்டிருந்தால்
அது ஆன்மீகப் பாதைக்கான
முயற்சியாகவோ /
அல்லது படி நிலைகளாகவோ இருக்கலாம்.
உங்களுடைய இந்தக் கேள்விக
ளுக்கெல்லாம் யாரோ ஒருவர் பதில்
சொல்லி உங்களுக்குப் புரியவைக்க
முடியாது. அப்படி முயன்றால் நீங்கள்
அதை வெறுமனே நம்ப முடியும்
அல்லது கட்டுக்கதை என்று உதறித்தள்ளத்
தான் முடியும்.
★ இந்தக்
கேள்விகளுக்கு விடையுமாய்
வாழ்வை பரி பூரணமாக்கும்
அருமருந்தாய் மேற்சொன்ன புலன்கள்
தாண்டிய அனுபவம் இருக்கும். சாதரண
மனிதனுக்கும் இது சாத்தியமே.
தேவை முயற்சி மட்டுமே. அதற்கான
வழிமுறை குண்டலினியை எழுப்புவதே.
கருவிகள் யோகாவும் தியானமும்.
சாதாரண வாழ்வுக்கு இது மிகத்
தொலைவானது அல்ல. மிக
நெருங்கியதே. அத்தகைய
தொரு புலன்கள் தாண்டிய அனுபவம்
உங்கள் மொத்த வாழ்வையும்
வேறொரு பரிமாணத்தில்,
பரிபூரணமான ஒன்றை அடித்தளமாகக்
கொண்டு நகர்த் திச் செல்லும். இந்த,
புலன்கள் தாண்டிய நிலையே, “யோகம்”.
இந்த யோக நிலையையே ஆன்ம
விடுதலை, ஜீவன் முக்தி,
இறையோடு கலத்தல், தன்னை உணர்தல்
என்று பலரும் பல வாறாகச்
சொல்கிறார்கள்.
★சாதரண
வாழ்வுக்கு இது நெருங்கியதே என்று சொல்லியாகி விட்டது.
அது எப்படி என்றும்
சொல்லி விடுகிறேன். நம் வாழ்வில்
எதை அடைவ தாயினும் நம்மிடம்
இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான்
அடைய முடியும். இல்லாத
ஒன்றை வைத்து எதையும் அடைய
முடியாது. நம்மிடம் என்ன உள்ளது?
உடல் உள்ளது, மனம் உள்ளது,
உணர்ச்சி உள்ளது, எல்லா வற்றிற்கும்
மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த
நான்கில் ஏதாவது ஒன்றின்
மூலமாகத்தான் நாம்
எந்தொ வொரு செயலும் (கர்மா) செய்ய
முடியும்.
★உங்கள் உடலைப் பயன்படுத்தி செயல்
செய்து யோக
நிலையை அடைவது கர்ம யோகம். உங்கள்
மனதைப்
பயன்படுத்தி அல்லது புத்தியைப்
பயன்படுத்தி யோக
நிலையை அடைவது ஞான யோகம்.
உங்கள் உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக
நிலையை அடைவது பக்தி யோகம்.
உங்கள் உயிர்ச் சக்தியைப்
பயன்படுத்தி யோக
நிலையை அடைவது கிரியா யோகம்.
இந்த நான்கு யோக முறைகளில்
ஏதாவது ஒரு முறையில் யோக
நிலையை அடைவோர்
சமூத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை.
★ஆனால் இவை நான்கையும் சரியான
அளவில் கலந்து பயிற்சி பெறுபவர்
சமூகத்தில் இருந்தே யோக
நிலையை அடையலாம். இந்த
நான்கையும்
கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும்
வித்தியாசப்படும். அதற்குதான், “குரு”
என்பவர் தேவை. ஆக, யோக
நிலை என்பது சமூக வாழ்வைத்
துறந்தால் தான் அடைய முடியும் என்ற
எண்ணம் உங்களுக்கு இருந்தால்
அதை மாற்றிக் கொள்ளலாம்.
குண்டலினி எனும் பாம்பின் இரகசியம்
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
★பாம்பை பார்த்தாலே பயம் வருகிறது.
அவை நம்மை கடித்துவிட்டால், நம்
உயிர் கூட போய்விடும். ஆனால் நம்
யோக மரபில் பாம்பை,
குண்டலினிக்கு அறிகுறியாக
வைத்துள்ளனர். இதே போல் உலகின் பல
புராதன கலாச்சாரங்களிலும்
பாம்பிற்கு முக்கிய இடம் ஒதுக்கப்
பட்டிருக்கிறது. இது ஏன்? பல
விலங்கினங்கள் இருக்க,
பாம்பிற்கு மட்டும் ஏன் இந்த
முக்கியத்துவம்?
☆ p
சேர்த்துதான் சித்தரிக்கப்
பட்டிருக்கிறார்கள்.
★ இதற்குக் காரணம்,
மனிதர்களிடம் கூட காணப்படாத
அளவிற்கு உள்வாங்கும்
நுண்ணுணர்வு பாம்புகளுக்கு உண்டு.
ஒருவர் தியானநிலையை ஆழமாக
உணரும்போது, அவரிடம் முதல்முதல்
ஈர்க்கப்படும் உயிரினம், பாம்பு தான்.
இதனால்தான் புற்றுகள் சூழும்
அளவிற்கு தியானநிலையில்
ஆழ்ந்திட்ட ஞானிகள்,
யோகிகளை வரையும்போது,
அப்படத்தில் எப்போதும் பாம்புகளும்
இடம்பெறும்.
★ மனிதர்கள் உணரத் தவிக்கும்
ஒருசில குறிப்பிட்ட
பரிமாணங்களை தன்
இயல்பிலேயே உணரும்
நுண்ணுணர்வு மிக்க இந்த
உயிரினத்திற்கு நாம் செலுத்தம்
மரியாதை இது.
ஒலியை கேட்பதற்கு, பாம்பிற்குத்
தனியாக காது கிடையாது, ஆனால்
அது தன் முழு உடலையுமே காதாகப்
பயன்படுத்திக் கொள்கிறது. அதன்
முழு உடலும் எப்போதும் தரையைத்
தொட்டுக் கொண்டு இருக்கிறது.
அத்தோடு இப்பூமியில் நிகழும்
சிற்சிறு அசைவையும் கூட
உணர்ந்திடும் அளவிற்கு அதன்
உள்வாங்கும் திறன் நுணுக்கமாகவும்
கூர்மையாகவும் இருக்கிறது.
இதனால் இப்புவியில் நிகழும் மிகச்
சிறிய மாற்றங்களையும்
அது அறிந்திடும்.
☆ நாகலோக இரகசியம்
●●●●●●●●●●●●●●●●●●
★இந்தியப் புராணங்கள், ஏன் உலகின்
புராணங்கள் எதுவாகிலும் அதில்
பாதாள உலகத்தை நாகலோகம் என்றும்,
அங்கு பாம்புகள் மட்டுமல்லாமல்,
‘நாகா’ என்று வழங்கப்படும் மனிதர்களும்
வசிப்பதாகக் குறிப்பிடுவார்கள். இந்த
நாகர்கள், பாம்பு இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நாட்டில் மட்டுமன்றி, உலகின்
எல்லா கலாச்சாரத்திலும் மனித
விழிப்புணர்வை மேம்படுத்துவதில்
இவர்கள் முக்கிய
பங்கு வகித்திருக்கின்றனர். இன்றும்
கூட கம்போடிய நாட்டில் மிகப்
பிரசித்தமாக இருக்கும் அங்கோர்,
அங்கோர் தோம், அங்கோர் வாட் (Angkor
wat) ஆகிய கோவில்கள், ‘நாகா’
வம்சத்தவர் கட்டியது தான். இந்த நாகர்கள்
இந்தியாவிலிருந்து அங்கு சென்று
அந்நாட்டவரை மணந்து, அவர்களுடன்
வாழ்ந்து,
ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள்.
☆ #சிவனுடன் #ஏன் #பாம்பு?
●●●●●●●●●●●●●●●●●
★பாம்புகளுக்கு இந்த
நுண்ணர்வு இயற்கையிலேயே
இருப்பதால், என்றுமே ஆன்மீகத்தையும்,
பாம்பையும் பிரிக்க முடியாது.
இதே காரணத்தால்தான்,
நுண்ணுணர்வின் உச்சத்தை, ஆழமான
புரிதலை குறிக்கும் சிவனின்
நெற்றிக்
கண்ணிற்கு மேலே பாம்பை பிரதானமாக
சித்தரித்துள்ளார்கள். ‘பாம்பு’ என்றால்,
அது தரையில் ஊர்ந்து கொண்டிருக்க
வேண்டிய ஒன்று. ஆனால் அதற்கு சிவன்
கொடுத்த இடமோ, தன் தலை மீது.
அதாவது தன்னை விடவும்
பாம்பு ஒரு சில வழிகளில்
உயர்ந்தது என்று அவர் குறிக்கிறார்.
◆◆ மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி◆◆
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
¤¤
★வித்து சக்தியை அஷ்வினி முத்திரை செய்து உச்சியில் ரசமணியாக கட்டினால் கூடு விட்டு கூடு பாய முடியும். மூலாதாரத்தில் ஐந்து சக்திகள் ஒடுங்கி இருக்கிறது.
★காந்த சக்தி( bio magnetic energy)
★மின் சக்தி (bio electrical energy)
★வெப்ப சக்தி ( bio heat energy)
★ஒலி சக்தி ( bio light energy?)
★ஒளி சக்தி ( bio atomic energy)
★ஐந்து சக்தி மூலாதாரத்தில் இருக்கிறது. இது முதுகு தண்டு வழியே மேலே ஏறும் போது bio magnetic energy அளவில் வித்து சக்தி இருந்தால் நமக்கு சில ஆசோதன சக்திகள் வரும். அதில் நாம் தேங்கிடுவோம். அதற்கு மேல் நாம் போக மாட்டோம்.
★மக்கள் ஈர்ப்பு, ஜன வசியம், பூத வசியம், தேவதை வசியம். இந்த வசிய கலையை கற்றுக்கொண்டு மக்களுடன் நாம் இருந்துவிடுவோம்.
★வித்து சக்தி மேலே ஏறும்போது bio electrical energy dominate செய்கிறது என்றால் உடம்பில் நல்ல vibration spread ஆகும். healing, நோய்களை குணப்படுத்துதல் போன்றவற்றை செய்யலாம்.
★வித்து சக்தியில் bio heat energy அதிகமானால் யார் வினையையும் பஷ்பமாக எரித்து விட முடியும்.
★நம் வினையையும் எரித்து விடலாம். அடுத்தவர் வினையையும் எரித்துவிடலாம். அதுவே bio light energy ஆக மாறினால் யாருடைய பிரச்சினையையும் தீர்த்து விடலாம். அந்த மாதிரி கண்ணிற்கு ஒலி வரும்.
★நாம் எங்கு சென்றாலும் aura spread ஆகி கொண்டே செல்லும். புத்தர் இருக்கும் இடத்தில் 30km அளவிற்கு அந்த aura பரவிடும். aura பரவிவிட்டால் அங்கு இருக்கும் விலங்குகள் கூட சண்டை போடாது. பாம்பும் கீரியும் சண்டை போடாது. புலி அந்த இடத்தில் மானை விரட்டாது. எல்லாம் ஒற்றுமையின் இருக்கும்.
★சூரியன் தேவையில்லை எந்த இடத்திலும் ஒலியை உருவாக்க முடியும். சுய பிரகாசம் உடையவர்கள் ரிஷிகள். வானத்தில் 27 நட்சத்திரம் எல்லாம் ரிஷிகள் தான். ரிஷி நிலையை அடையும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரமாக மாறிடுவார்கள்.
★அதுவே அந்த வித்து சக்தி atomic energy வரைக்கும் சென்றுவிட்டால் எந்த இடத்திலும் தோன்றலாம் எந்த இடத்திலும் மறையலாம். கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற சித்துக்கள் செய்ய முடியும். அந்த நிலையை அடைவார்கள்.
★அதே போல இங்கு இருக்கும் அணுக்களை பிரித்து எங்கும் வேண்டுமானாலும் கொண்டுசென்று சேர்ப்பது. இது atomic energy ஆக வித்து மாறும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த சக்தி வருகிறது.
★ஆன்மிகத்தில் எல்லா கீழ்நிலை சக்தியையும் மேல்நிலை சக்தியாக மாற்ற வேண்டும். தேகத்தை தங்கமாக மாற்ற வேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறுவார்.
★ஆசன பயிற்சி செய்பவர்கள் சிரசாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம் செய்யும் போது மூலபந்தம் செய்து செய்து வித்து சக்தியை தலை உச்சியை நோக்கி இழுக்கலாம். இது ஒரு வகை.
★சித்தாசனத்தில் உட்கார்ந்து குதிங்காலை மூலபந்தத்தில் அழுத்தி கொண்டு இழுப்பதன் மூலமாகவும் வித்து சக்தியை உச்சிக்கு கொண்டுவரலாம். அதை தியானமாக காலையில் 4;30 மகான்கள், சித்தர்கள் பெயரை சொல்லிக்கொண்டு குண்டலினியை மேலே எழுப்பலாம்.
★ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
★ஓம் அகப்பை சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் அசுவினித் தேவர் திருவடிகள்
போற்றி
★ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள்
போற்றி
★ஒம் அனுமான் திருவடிகள் போற்றி
★ஓம் அம்பிகனந்தர் திருவடிகள் போற்றி
★ஓம் அருணகிரி நாதர் திருவடிகள்
போற்றி
★ஓம் அருள்
நந்தி சிவச்சாரியார் திருவடிகள்
போற்றி
★ஓம் அல்லமா பிரபு திருவடிகள்
போற்றி
★ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
★ஓம் இராமலிங்க
சுவாமிகள் திருவடிகள் போற்றி
★ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
★ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
★ஓம் உமாபதியார்
சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
★ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி
★ஓம் கஞ்சமலைச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கடைபிள்ளைச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கடுவெளிச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கன்னானந்தர் திருவடிகள் போற்றி
★ஓம் கண்ணிசித்தர் திருவடிகள் போற்றி
★ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
★ஓம் கணபதி தாசர் திருவடிகள் போற்றி
★ஓம் கதம்ப மகரிஷி திருவடிகள்
போற்றி
★ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
★ஓம் கமல முனிவர் திருவடிகள்
போற்றி
★ஓம் கருவர்தேவர் திருவடிகள் போற்றி
★ஓம் கல்லுளிச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம்
கலைகோட்டு முனிவர் திருவடிகள்
போற்றி
★ஓம் கவுபல சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கணராமர் திருவடிகள் போற்றி
★ஓம் ககபுஜண்டர் திருவடிகள் போற்றி
★ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள்
போற்றி
★ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள்
போற்றி
★ஓம் குதம்பை சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் குமரகுருபரர் திருவடிகள்
போற்றி
★ஓம்
குரு தக்ஷினா மூ ர்த்தி திருவடிகள்
போற்றி
★ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
★ஓம் குறும்பை சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கூர்மானந்தர் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம்
கொங்கநேஸ்வரர் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
★ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
★ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
★ஓம் சங்கமுனி சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் சங்கர மகரிஷி திருவடிகள்
போற்றி
★ஓம் சங்கிலி சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் சச்சிதானந்தர் திருவடிகள்
போற்றி.
★ உலகிலுள்ள கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி.
★இப்படி மகான்கள் பெயரை சொல்லும் போது மகான்கள் குண்டலினியை ஏற்ற உதவி செய்வார்கள். மகான்களை வசியம் செய்துவிடலாம்.
★பாதரசத்தை சில மூலிகைகள் மூலம் பதப்படுத்தி மணியாக கட்டுவது ரசமணி . இதற்கு சில சக்திகள் உள்ளது. வெளியில் ரசமணி கட்டுவது ஒரு வகை. நமக்குள்ளே நமது வித்து சக்தியை ரசமணியாக கட்டுவது என்பது ஒரு வகை.
★இதுவே இருப்பதிலேயே உயர்ந்த நிலை. வெளியில் ஒரு கருவியின் வழியாக ஒரு செயலை செய்து பாதரசத்தை மணியாக கட்டுவது ரசமணி என்று பெயர் . நம் உடம்பிற்குள்ளேயே ரசமனியை உருவாக்குவது என்பது ஒரு வகை.
★வள்ளல் பெருமான் தனக்குள்ளேயே மணியை உருவாக்கியவர். அண்ட சராசரத்தை அரை கன பொழுதில் பார்க்கும் ஆற்றலை பெற்றவர் வள்ளலார்.
★அந்த வகையில் கீழ் நிலையில் இரு க்கும் வித்து சக்தியை நமது முயற்சி மூலமாக மேல்நிலைக்கு ஏற்றி நாதத்தை பரதாதமாகவும், வித்துவை பரவித்துவாக மாற்றிவிட்டால் அட்டமா சித்துக்கள் வாய்க்கும்.

????திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்தர் சொன்ன பரிகாரமுறை இது.
????நீங்கள் எத்தனை கோடி ,
கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,
????நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.
தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும்.
????ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் , உங்களுக்கு அந்த சனிபகவான் முழு அருள் கடாட்சம் வழங்கி உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி.
????அப்படிப்பட்ட ஒரு தேவரகசியம் போன்ற தகவலை , நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்
மட்டற்றமகிழ்ச்சி…….
????தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல் வைக்க உபயோகிக்கிறோமே ) ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
????உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் , அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
????இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படைத்தாலும், ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
www.agathiyarjanachithar.in
www.agathiyarjanasidhar.blogspot.com
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
????காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா.. இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!..
????ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
????செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான்.
????உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி காக்கை இனம்.
????குடும்ப ஒற்றுமை வேண்டும்
என்று நினைக்கும் சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.
தன் உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,
தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தகாணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.
????திறந்தவெளியில் தரையைத்
தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள்.
????அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,
ஏழு, ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடி
அளவுஎடுத்துவைத்து,
????காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின் அழைப்பினை ஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.
????அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போது அந்தக்காக்கைகள்
???? “கா…கா…’என்று கூவி தன்கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக்காக்கைகள் உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,
????அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
????இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
????இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்
திருப்திப்படுத்தியதாவு ம்
கருதுகிறார்கள்.
????காக்கை சனிபகவானின்வாகனம்.
காக்கைக்குஉணவுஅளிப்பது
சனிக்குமகிழ்ச்சிதருமாம்.
????காக்கைகளில் நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சிலவகைகள் உண்டு.
????காக்கையிடம்உள்ளதந்திரம்வேறு
எந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்துமனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின்நிலையைஅறிவாராம்.
????அதனால்காக்கைக்குஉணவு
அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும்
????சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.
தந்திரமான குணம் கொண்ட காகம்
????காலையில்நாம்எழுவதற்குமுன்,
காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தகாரியம் வெற்றிபெறும்.
நமக்குஅருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்லபலன் உண்டு.
????வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால்
அதற்கு உடனே உணவிடவேண்டும்
????எனவே, காக்கை வழிபாடு செய்வதால்
????சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்றுமன மகிழ்வுடன் வாழலாம்

தற்போது சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுவோர் அதிகம். இதற்கு போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது எனலாம். சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. இப்படி தினமும் குடித்தால், நீரிழிவிற்கான மருந்துகளை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.
வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்தவும் பெரியும் உதவியாக இருக்கும்.
*வாழைத்தண்டு ஜூஸ் செய்ய :*
செய்முறை மிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, அதில் உப்பு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் பிரஷ்ஷான தயிர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு ஜூஸ் தயார்.
எனது என்பது துன்பமயம் எனதல்ல. என்பதுதான் இன்பமயம் அன்புமயம் சிவமயம்

1. கடமையை செய்.
2. காலம் போற்று.
3. கீர்த்தனை பாடு.
4. குறைகள் களை.
5. கெட்டவை அகற்று.
6. கேள்வி வேண்டும்.
7. கை கொடு.
8. கோவிலுக்குச் செல்.
9. கொலை செய்யாதே.
10. கூச்சம் வேண்டாம்.
11. தர்மம் செய்.
12. தாயை வணங்கு.
13. திமிர் வேண்டாம்.
14. தீயவை பழகாதே.
15. துன்பம் துரத்து.
16. தூய்மையாய் இரு.
17. தெளிவாக சிந்தி.
18. தைரியம் வேண்டும்.
19. தொண்டு செய்.
20. தோழனை கண்டுபிடி.
21. சத்துணவு சாப்பிடு.
22. சஞ்சலம் போக்கு.
23. சாதனை செய்.
24. சிக்கனம் தேவை.
25. சீருடன் வாழ்.
26. சுத்தம் பேண்.
27. சூழ்ச்சி செய்யாதே.
28. செலவை குறை.
29. சேர்க்கப் பழகு.
30. சைவம் சிறந்தது.
31. சொர்க்கம் தேடு.
32. சோகம் வேண்டாம்.
33. சோம்பல் அகற்று.
34. செளந்தர்யம் சேர்.
35. நம்பிக்கை கொள்.
36. நிம்மதி பெரிது.
37. நெஞ்சத்தில் நில்.
38. நேர்மை கடைபிடி.
39. நைந்து பழகு.
40. நொறுங்கத் தின்னு.
41. நோயை விரட்டு.
42. பண்புடன் பழகு.
43. பாவம் செய்யாதே.
44. பிதற்றல் குறை.
45. பீடிகை போடாதே.
46. புண்ணியம் சேர்.
47. பூசல் நீக்கு.
48. பெரியோரை மதி.
49. பேதம் வேண்டாம்.
50. பைந்தமிழ் பேசு.
51. பொய் பேசாதே.
52. முகத்தை சுழிக்காதே.
53. மூத்தோற்கு உதவு.
54. மெல்லப் பேசு.
55. மேலானவை நினை.
56. மோசம் செய்யாதே.
57. மௌனம் நல்லது.
58. வறுமை ஒழி.
59. வளம் சேர்.
60. விளையாட்டல்ல வாழ்க்கை.
61. வீம்பு விலக்கு.
62. ஒவ்வொன்றாக செய்
63. வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64. வேற்றுமை ஒழி.
65. வையகம் போற்று.
66. கலைஞனாய் இரு.
67. ஞானம் வேண்டு.
68. குணம் வளர்.
69. பண்ணிப் பார்.
70. எண்ணுக உயர்வு.
71. பயம் தவிர்.
72. மெய்யூட்டி வளர்.
73. மெய்யென பேசு.
74. தன் கையே உதவி.
75. தீயோடு விளையாடாதே.
76. மலையோடு மோதாதே.
77. தடத்தில் நட.
78. விபரீதம் வேண்டாம்.
79. கண்டு களி.
80. அட்டூழியம் செய்யாதே.
81. கேட்டேதும் பெறா.
82. நாட்டை நேசி.
83. வீட்டோடு வாழ்.
84. வரம் கேள்.
85. திருடி பிழைக்காதே.
86. மேதாவித்தனம் வேண்டாம்.
87. சொல்லுக பயனுள.
88. பழங்கள் சாப்பிடு.
89. சினம் தவிர்.
90. அனுபவம் பலம்.
91. கண்ணெனப் போற்று.
92. திருடனே திருந்து.
93. இறைவனைப் புகழ்.
94. அமைதி கொள்.
95. துக்கம் மற.
96. பங்கம் பண்ணாதே.
97. அன்பே அச்சாணி.
98. கொஞ்சி மகிழ்.
99. மட்டம் தட்டாதே.
100. சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103. வர்மம் வைக்காதே.
104. சொல் தவறாதே.
105. தோள் கொடு.
106. பேராசைப் படாதே.
107. புன்னகை அணி.
108. நீடுழி வாழ்.

ரிக் வேதம்
ரிக் வேதம் 2 வகையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது 10 மண்டலங்களாகவும் 1017 சூக்தங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10467 ரிக்குகள் அடங்கியுள்ளன. இரண்டாவது வகையில் இவ்வேதம் 8 அஷ்டகங்களாகவும் அவை 8x8=64 அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இவை 85 அனுவாகங்களைக் கொண்டதாகும்.
இதற்குரிய உபநிஷதங்கள் சமிதை, ஐதரேயம், பவாவிருத்த-ப்ராம்மணோபநிஷதம், கௌஷீதகம் என்ற நான்காகும். க்ருஹ்யசூத்ரம், ஆஸ்வலாயன கல்ப சிரௌத சூத்ரம், சாங்கியாயன சிரௌதம் அரண்யகம், ஐதரேயரண்யகம் - இவைகளை உள்ளடக்கியது கௌஷீதகம்.
யஜுர் வேதம்
இந்த வேதம் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளது.
இவ்வேதம் யாகாதிகளைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. ரிக் வேதத்தில் உள்ள அனேக ரிக்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண யஜுர் வேதம் 7 காண்டங்களாகவும் 44 பிரச்சனங்களாகவும் 651 அனுவாகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 2190 கண்டிகைகள் உள்ளன. யஜுர் வேத மொழிகளுக்குக் கண்டிகைகள் என்று பெயராகும். கிருஷ்ண யஜுரின் உபநிஷதங்களை தைத்ன்யம், மஹா நாராயணம், கடகம், ஸ்வேதாஸ்வதரம், மைத்ராயணம் என்றும் கூறுவர்.
சுக்ல யஜுர் வேதம்
இந்த வேதம் 40 அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 303 அனுவாகங்கள் உள்ளன. 1549 கண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வேதத்திற்கு 17 சாகைகள் இருக்கின்றன,
இவற்றில் மாத்யம்தினம், கண்வம் எனும் இரு சாகைகள் உள்ளன. இதன் உபநிஷதம் பிரகதாரண்யமாகும். சுக்ல யஜுர் வேத சூத்ரம் (தெரியவில்லை) ப்ரமாண நூல் சதபதப்ரமாணமாகும்.
சாமவேதம்
இசை வடிவமாக விளங்கும் சாமவேதத்தின் வேதமொழிகளுக்கு கானங்கள் என்பது பெயர்.
பத்து கானங்களைக் கொண்ட தொகுதிகள் தசதிகள் எனப்பட்டன. தசதிகள் கூட்டமைப்பு அத்தியாயங்கள் என்றும் அத்யாயங்களின் கூட்டமைப்பு ஆர்ச்சிகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த வேதம் இரண்டு ஆர்ச்சிகங்களாகவும் 30 அத்யாயங்களாகவும் 458 தசதிகளாகவும் வகுக்கப்பட்டுள்ளது. இதில் 1549 கானங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வேதத்திற்கு 1000 சாகைகள் இருந்ததாகக் கூறுவர்.
இப்போது உள்ளவை கௌதம சாகை, ராணாய சாகை, ஜைமினீய சாகை என்ற மூன்றாகும்.
இந்த வேதத்தின் பிரமாணங்கள் பஞ்ச விம்சம், சப்த விம்சம், சாம விம்சம், ஆர்ஷேயம், தல்வகாரம், வம்சம், தைவதம்,
கோபதம் ஆக ஏழாகும். உபநிஷதங்கள் சந்தோக்யம், கேன் என இரண்டு. இதற்கான பிரமாண சூத்ரங்கள் அரண்யங்கள் இல்லை. இதன் உபவேதம் இசைமாலையாகிய காந்தர்வமாகும்.
எனது என்பது துன்பமயம் எனதல்ல. என்பதுதான் இன்பமயம் அன்புமயம் சிவமயம்

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது.
குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ,
அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண்.
1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)'
என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக,
''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா?
இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும்.
2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர,
சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும்.
3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள்.
இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள்.
4. 'நீயெல்லாம் இதைச் செய்யக் கூடாது? உன்னால இதைச் செய்ய முடியாது’ என்பது போன்ற தன்னம்பிக்கையைக் குறைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
தங்கள் சக்திக்கு மீறிய செயலை செய்ய முயலும்போது உடனிருந்து உதவுங்கள். கடினமானதைப் புரியவையுங்கள். முயற்சி மற்றும் தோல்விகளில் இருந்தே நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே தடுக்கும்போது, புதிதாக செய்வதையே நிறுத்திவிடுவார்கள்.
5. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே,
‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள்.
அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது,
விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
6. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது.
குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது,
பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள்.
7. 'என்னைத் தனியாக விடு, நிம்மதியாக விடு' என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. பெற்றோர்கள் மன அழுத்தத்திலோ,
குழப்பமான சூழலிலோ இருக்க நேர்ந்தாலும், உங்கள் சூழலைப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த மாதிரியான எதிர்மறையான வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள்,
'பெற்றோருக்கு நம் மீது அன்பு இல்லை' என்று நினைப்பார்கள். நீங்கள் பெரிய துயரத்தில் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல், பக்குவமாகப் பேசி திசை திருப்ப வேண்டும்.
8. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக,
அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும்.
ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள்.
9. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், '
கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.
10. 'இவ்வளவு பெரியவனா இருந்தும் இப்படி செய்யுறியே, ஆள்தான் பெருசா வளர்ந்திருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். குழந்தைகள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் மகிழ்ச்சி, துக்கத்தை அவர்கள் வழியில் வெளிப்படுத்த அனுமதியுங்கள்.
குழந்தை விரும்பும் கிரிக்கெட் வீரர் சதம் அடிக்கும்போது படுக்கையில் ஏறிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால், நீங்களும் கொண்டாடுங்கள். மாறாக,
நீங்கள் கோபப்படுவதால், அவர்கள் மனதில் தாழ்வுமனப்பான்மை உண்டாகும். ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையைத் தன்னம்பிக்கையுடன், மகிழ்ச்சியாக உலகத்தை எதிர்கொள்ள உறுதுணையாக இருங்கள்.

1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.
4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.
6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும்
உண்டு.
.
7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.
9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.
.
11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.
12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.
13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.
15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
17. "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.
18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறியுள்ளார்.
23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.
24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.
25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.
27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.
28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.
33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.
34. நரசிம்மரை வழிபடும் போது "ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.
35. "அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.
36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.
37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.
39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.

ஆலயங்களில் தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
அபிஷேக்ஷனம் என்று பெயர். அபிஷேகம் என்றால் ஈரமாக்குதல்; நனைத்தல். இதற்கு இன்னொரு பெயர் ஜலார்ச்சனை.
ஜலம் என்றால் நீர். நீரை வைத்து நிகழ்த்தப்படும் மிகப்பெரிய கிரியைதான் அபிஷேகம். இந்த அபிஷேகமானது உலக தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
அதனால்தான் அபிஷேகத்தைப் பார்க்கக்கூடாது என்று சொல்வர். சந்தனாபிஷேகம், விபூதி அபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
மற்ற அபிஷேகங்களைப் பார்க்கக் கூடாதென்பது ஆகம விதி. இவையெல்லாம் ஒவ்வொரு அபிஷேகத்தின்போதும் ஏற்படும்
ஆற்றலைக் கணக்கிட்டு விதிக்கப் பட்டவையாக இருக்கலாம். தற்போது பாலாபிஷேகம், தயிராபிஷேகம் போன்றவற்றை பக்தர்கள் காணும்படி செய்கிறார்கள். அவ்வாறு பழகிவிட்டது.
அபிஷேகம் செய்யும்போது பெரும் பகுதி அபிஷேகத்தை முன்கூட்டியே செய்து விடுவார்கள் இருப்பினும் பக்தர்கள் திருப்திக்காக அவர்கள் காணும்வண்ணம் கொஞ்ச நேரம் செய்வார்கள்
காளிகாம்பாள் ஆலயத்தில்கூட நண்பகல் அபிஷேகத்தை திரைபோட்டுதான் செய்யப்படுகிறது மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பத்து லட்ச ரூபாய் கட்டினாலும் அபிஷேகம் காணமுடியாது.
அன்றிலிருந்து இன்றுவரை அந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.
ஆக இந்த வழக்கம் எல்லா இடங்களிலும் இருந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது- "இல்லது வாராது; உள்ளது மறையாது' என்பதுபோல!
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் போது அதன் மேல்பகுதியிலிருந்துதான் செய்யவேண்டும்.
பாணத்தின் உச்சியில் வட்ட மாகக் கட்டப்பட்ட பூக்களை வைத்துதான் அபிஷேகம் செய்யவேண்டும் எந்த வகை மலரால் வேண்டுமானாலும் வளையம் அமைக்கலாம்.
அதை சுவாமியின் சிரசில் வைத்து அபிஷேகம் செய்தால் கீழே விழாது. இந்த வளையத்துக்கு இண்டம் என்று பெயர்.
மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போதும் சிரசில் இண்டம் எனப் படும் மலர்வளையத்தை வைக்கவேண்டும். அபிஷேகத்தின்போதுதான் என்றல்ல.
எப்போதும் இண்டம் வைக்கலாம். சிவலிங்கத்தை வெறுமனே காணக்கூடாது.
அதன் உச்சியில் ஒரு சிறு மலரையாவது எப்போதும் வைத்திருக்கவேண்டும். அதன் மேல்பகுதிக்கு ஈசான முகம் என்று பெயர்.
ஈசனின் மற்ற நான்கு முகங்களான சத்யோஜா தம், வாமதேவம், தத்புருஷம், அகோரம் ஆகியவை மற்ற நான்கு திசைகளையும் குறிக்கின்றன.
முருகப்பெருமானை ஈசன் தோற்றுவிக்கும்போது அதோமுகம் என்னும் ஆறாவது முகத்துடன் இருந்தார் என்பர்.
இந்த முகம் கீழே உள்ளது. கீழே என்றால் கீழ்நோக்கிய பார்வை என்பதல்ல; உள்ளே சென்று பார்க்கக்கூடியது. முருகனுக்குரியதாக இது சொல்லப்படுகிறது.
குறி சொல்கிறவர்கள், அருள்வாக்கு சொல்பவர்களையெல்லாம் பாருங்கள். அவர்கள் முருக உபாசகர்களாக இருப்பார்கள். முருகனை உபாசிக்க உபாசிக்க, ஒருவரின் உள்ளிருக்கும் ரகசியங்களை அறியும் ஆற்றல் உருவாகும்.
ஆக, சிவலிங்கத்தின் ஈசான முகத்துக்கு தான் அபிஷேகம் செய்யவேண்டும்.
பாணத்துக்குக் கீழுள்ள கோமுகியுடன் கூடிய அகன்ற பகுதியை ஆவுடையார் என்பர்.
(இந்த கோமுகி வடக்கு அல்லது கிழக்கு பார்த்துதான் இருக்கவேண்டும்.) "ஆ' என்றால் பசு. அதாவது
ஜீவாத்மாக்கள். இவையெல்லாம் இந்த ஆவுடையாருக்குள்தான் இருக்கின்றன.
இங்கிருந்துதான் அனைத்துயிர்களும் வெளிப்படுகின்றன. இது அம்பாள் பாகம் எனப்படுவதால், கண்டிப்பாக இதன்மீது ஆடை சார்த்தித்தான் அபிஷேகம் செய்யவேண்டும்.
இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பி டுகிறேன். நலிந்த நிலையிலுள்ள ஆலயங்களை சீரமைக்க முயலும்போது, அவ்வாலயத்தின் நிலைபற்றி மக்கள் அறிந்துகொள்ள படம் எடுக்கின்றனர்.
அப்படி எடுக்கும்போது, ஆவுடையாருக்கு ஒரு ஆடை சார்த்தி, சிவலிங்கத்தின் சிரசில் ஒரு மலரை வைத்துவிட்டுதான் எடுக்கவேண்டும்.
திருப்பணி செய்வோர் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில் சிவலிங்கம் என்பது பிரபஞ்ச வடிவம். அதில் பிரபஞ்ச ஆற்றல் நிறைந்துள்ளது.
அதன் கீழ்ப்பாகம் பிரம்மபாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும், மேல்பகுதி ருத்ர பாகம் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வளவு ஆற்றல்களும் அடங்கிய சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது, நமக்குள்ள தீய எண்ணங்கள்,
கோபம், ஆவேசம், வளர்ச்சியின்மை போன்றவையெல்லாம் அகற்றப் பட்டு மலர்ச்சியுடையவர்களாகிறோம். எல்லா ஜீவராசிகளுக்கும் இதன் பயன் சென்று சேர்கிறது. அவ்வாறு ஒரு மாறுதலை ஏற்படுத்தக்கூடிய ஒரு கிரியைதான் அபிஷேகம்.
முதலில் சுவாமிக்கு எண்ணெய்க் காப்பு சார்த்துவார்கள்.
நமக்கு சிறு வயதில் தலையில் நன்றாக எண்ணெய் தேய்த்துவிடுவார்கள். அது நம் உடலிலுள்ள வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சியை உண்டாக்கும். அதுபோலவே செய்யப்படுவதுதான் இதுவும்.
தெய்வ சந்நிதியில் சுற்றிலும் விளக்குகள் உள்ளன. நாமும் செல்கிறோம். அதனால் ஏற்படும் வெப்பம் தெய்வத் திருமேனியில் தங்கும். அதைப் போக்கவே எண்ணெய்க் காப்பு. எண்ணெய்க்காப்பு சாற்றும்போது நன்றாக தலையில் தேய்த்துவிட வேண்டும்.
அது கல் அல்ல; சாட்சாத் சுவாமிதான். கை, கால்களைப் பிடித்து உபசாரம் செய்யவேண்டுமென்று சாஸ்திரத்திலே சொல்லப்பட்டுள்ளது. வஸ்திரம் சாற்றித்தான் அபிஷேகம் செய்யவேண்டும்.
பிறகு இதற்கென உள்ள பொடி வகைகளைக்கொண்டு நன்றாகத் தேய்த்துவிடவேண்டும். எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் அகன்றுவிடும். பிறகு பால், தயிர்,
பழரசம் போன்றவற்றைக்கொண்டு அபிஷேகம் செய்யவேண்டும். இந்த செயல்களையெல்லாம் பயபக்தியோடு செய்யவேண்டும். இப்படி செய்யப்படும் அபிஷேகத்தால் அனைத்துலகுக்கும் நன்மைகள் ஏற்படும்.
ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் தனித் தனியான பலன்களும் உள்ளன.
ருத்ராபிஷேகம் செய்தால் மனஅமைதி கிட்டும். அனைத்து கவலைகளும் அகலும். அதனால்தான் ஆலயங்களுக்குச் செல்லவேண்டுமென்கிறோம்.
வீடுகளில் இவற்றையெல்லாம் முறையாக செய்யமுடியாது. ஆலயத்துக்குச் சென்றால் அனைத்தும் முறைப்படி இருக்கும்.
அம்மா சமைத்து வைத்திருக்கிறாள்; போய் சாப்பிடுவது தான் பாக்கி என்பதுபோல.
இவ்வாறு அபிஷேகம் செய்யும்போது அதன்சக்தி உடனே எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
தொடர்ந்து செய்யச் செய்ய அனைத்து மக்களுக்கும் அந்த சக்தியானது சென்றுசேர்கிறது. எவ்வளவு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த அளவுக்கு சுவாமிக்கு நிவேதனங்களைப் படைக்கவேண்டும்.
நாம் அதிக நேரம் குளித்தால் என்னாகும்? அதிக பசியெடுக்கும். சுவாமிக்கு நூறு படி பாலில் அபிஷேகம் செய்துவிட்டு இரண்டு வாழைப்பழங்களை நிவேதனம் செய்யலாமா?
நூறு படி அபிஷேகம் செய்தால் ஐம்பது படியாவது நிவேதனமாகப் படைக்கவேண்டும். நாம் இரண்டு லிட்டர் பால் கொடுக்கிறோமென்றால்
ஒரு லிட்டரை அபிஷேகத்துக்குப் பயன்படுத்திவிட்டு ஒரு லிட்டர் பாலை நிவேதனம் செய்துவிடு விடுவார்கள்.
"நைவேத்யம் க்ஷீ னே துர்பிட்சம்' என்பார்கள். நிவேதனம் குறையக்குறைய வளர்ச்சி குறையும் என்பது பொருள். நாட்டுக்கு நல்லதல்ல.
சரி; நிறைய அபிஷேகம் செய்து நிறைய நிவேதனம் செய்தால் பெரிய அளவு வளர்ச்சி ஏற்படுமல்லவா என்று நினைக்கத்தோன்றும்.
எதற்குமே ஒரு வரையறை உள்ளது. அபிஷேகம் செய்ய 24 நிமிடங்கள் என்று கணக்குள்ளது. அதற்குமேல் செய்யக்கூடாது. அந்த 24 நிமிடங்களுக்குள் எல்லா அபிஷேகங்களையும் முடித்துவிட வேண்டும்.
(பிரம்மோற்சவம் போன்ற சிறப்பு தினங் களில் செய்யப்படுவது வேறு.)
அபிஷேகப் பொருட்கள் அதிகமாக இருந்தால் காலை பூஜை, நண்பகல் பூஜை, மாலைநேர பூஜையென காலங்களைப் பிரித்துக்கொண்டு செய்வார்கள். சுவாமி மீது ஆடையும் பூக்களும் இருக்கவேண்டியது அவசியம்.
இவ்வாறு எல்லாவற்றையும் முறையாகச் செய்தால்தான் அந்த ஆலயத்தில் சாந்நித்யம் நிறைந்திருக்கும்.
பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். நாட்டிலும் செழிப்பும் நிம்மதியும் நிலவும். ஒரு சிலை வடிக்கப்படுகிறது. அது பிரதிஷ்டை செய்யப் பட்டு ஆலயம் அமைக்கப்படுகிறது. அத்துடன் வேலை முடிந்துவிடுவதில்லை.
சரியாக பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். இல்லையென்றால் அதன் முழு சக்தி நமக்கு கிடைக்காது.
அபிஷேகம் முடிந்ததும் தூய்மையான ஆடையால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும். பின்னர் சுவாமிக்கு வேறு ஆடை சாற்றவேண்டும்.
சிலர் களைந்த ஆடையையே சாற்றுவர். அவ்வாறு செய்யக்கூடாது. இதை தர்மகர்த்தா கவனிக்கவேண்டும்.
சுவாமிக்கான வஸ்திரம் இருக்கிறதா, மலர்கள் இருக்கின்றனவா, இண்டம் இருக்கிறதா, நிவேதனப் பொருட்கள் என்ன இருக்கின்றன- அதை எந்த முறையில் பயன்படுத்துவது உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் தர்மகர்த்தா கவனிக்கவேண்டும்.
விழாவுக்கு மட்டும்போய் மாலை மரியாதை பெற்றுவருவதல்ல. வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன-
என்னென்ன தேவையென்று கவனித்து அவற்றை சரியான முறையில் நிறைவேற்றித் தருவதுதான் குடும்பத் தலைவனின் கடமை. வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வருவதல்ல. தர்மகர்த்தா பணியும் அத்தகையதே.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும்.
உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்
கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன
இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.மனஅழுத்தம் போயேபோச்சு
இப்படி ஒவ்வொரு செயலும் முறைப்படி நடக்கும் ஆலயங்களால்தான் நாட்டில் சுபிட்சம் நிலவுகிறது. நல்லோர் பெருகுகிறார்கள். ஒழுக்கமும் நேர்மையும் நிலைபெறுகிறது அற்புதங்கள் பல அங்கே அரங்கேறுகின்றன.
???? திருச்சிற்றம்பலம் ???? ???? ஓம் நமசிவாய ???? ???? ஓம் நமசிவாய ????

திருப்பாற்கடலிலிருந்து வெளிவந்த ஆலகால விஷம் நாம் நினைப்பது போல் ஒரு சாதாரண விஷம் கிடையாது.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்கள் கூட அதன் வெப்பக் கிரணங்களால் பஸ்மமாகி விடுவர்.
அத்தகைய கடுமையான வெப்பம் உடைய ஆலகால விஷத்தை எம்பெருமான் உண்டபோது விஷத்தின் உஷ்ணம் தாளாமல் அவர் கழுத்து, கை, கால், இடுப்பு என திருமேனியின் எல்லாப் பாகங்களிலும் இருந்த நாகங்கள் எல்லாம் தரையில் இறங்கி விட்டன.
சிவபெருமானின் உச்சந் தலை ஜடாமுடியை அலங்கரித்த சசபிந்து என்னும் நாகம் மட்டும் அந்தக் கடுமையான ஆலகால வெப்பத்தையும் பொருட்படுத்தாது சிவ பஞ்சாட்சர ஜபித்திலேயே இலயித்திருந்தது.
அதன் தியாகத்தை மெச்சிய சிவபெருமான் பிரபஞ்சத்தில் இனி வரும் எந்த நாக தோஷத்தையும் தீர்க்கக் கூடிய ஆசீர்வாத சக்தியை அனுகிரகமாக அந்நாகத்திற்கு அளித்தார்.
சசபிந்து நாகம் மனித உருவம் கொண்டு மகரிஷியாக தூணில் அமர்ந்து அருளாட்சி செய்யும் திருக்கோயிலே திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலாகும்.
சசபிந்துமகரிஷிக்குக் கையால் அரைத்த மஞ்சள் காப்பிட்டு வணங்கி வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும்.

குங்குமம், லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது.
1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம், சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
5. பெண்கள் குங்குமத்தை, தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
11. குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை,நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து, இன்னும் மங்களகரமாக இருக்க, உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.

பக்தர்களுக்கு அருள் தரும் கடவுளை வணங்கும் முறைகளையே `நமஸ்காரம்’ என்று வடமொழியில் சொல்வார்கள். வரம் தரும் தெய்வங்களையும், வயதுக்கு முத்த பெரியோர்களையும் எப்படி வணங்க வேண்டும்? என சாஸ்திரங்கள் தெளிவாக கூறியுள்ளன.
தலை, இரண்டு கை, இரண்டு காது, மோவாய், இரண்டு புஜங்கள் ஆகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் படும்படி கடவுளை வணங்க வேண்டும். இதைத் தான் `அஷ்டாங்க வணக்கம்’ என்று கூறுவர்.
இதன்படி பூமியில் தலையை வைத்து மார்பு பூமியில் படும்படி வலதுக் கையை முன்னும், இடதுக் கையை பின்னும் நேரே நீட்ட வேண்டும்.
பின் அதே முறையில் மடக்கி வலப்புயமும், இடப்புயமும் மண்ணில் படும்படி வயிற்றை நோக்கி நீட்டி, வலது புற காதினை முதலிலும், இடதுபுறக் காதினை பின்னரும் மண்ணிலே படும்படிச் செய்வதாகும்.
தலை, இரண்டு கை, இரண்டு முழந்தாள் என்ற ஐந்து உறுப்புகளும் நிலத்தில் படும்படி வணங்குவதற்கு `பஞ்சாங்க வணக்கம்’ என்று பெயர்.
ஆண்கள் அஷ்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்ய வேண்டும். மற்றவை இரண்டு கைகளையும் கூப்பி கும்பிடுவதாகும்.
கடவுளை வணங்கும் முறைகள்
மும்முர்த்திகளை வணங்கும்போது, தலைக்கு மேல் ஒரு அடி தூரம் உயர்த்திக் கும்பிட வேண்டும். மற்ற கடவுள்கள்களுக்கு தலையின் மேல் கைகூப்பி வணங்க வேண்டும்.
குருவை வணங்கும்போது நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசர், அதிகாரி, தந்தை இவர்களை வணங்கும்போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும். அந்தணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தாயை வணங்கும் போது வயிற்றில் கைகூப்பி வணங்க வேண்டும். தாய், தந்தை, குரு, தெய்வங் களுக்கு மட்டும் அஷ்டாங்க வணக்கம் செலுத்தலாம்.
நமஸ்காரம் என்பது பகவானுக்கும், பெரியோருக்கும் செய்யப்படும் மரியாதைக்கான காரியம். இதை மிகவும் வினயத்தோடும், பக்தி பூர்வமாகவும் செய்யச் சொல்லி இருக்கின்றனர். நமஸ்காரம் என்பதை எட்டு அங்கங்களும் பூமியில் படுகிற மாதிரி செய்ய வேண்டும்.
சிலர் சைக்கிளில் போகும்போதே கோவில் வாசலை பார்த்து, ஒற்றைக் கையால், “குட்மார்னிங்’ சொல்வது போல், கையை நெற்றியில் வைத்து விட்டுப் போவது உண்டு. இதெல்லாம் நமஸ்காரத்தில் சேர்த்தியே இல்லை.
“ஏதோ பிள்ளையாண்டானுக்கு சாமி கும்பிட வேண்டுமென்று தோன்றியதே… அதுவே பெரிய பாக்கியம்…’ என்று வேண்டுமானால் மற்றவர்கள் திருப்திபட்டுக் கொள்ளலாம். ஸ்த்ரீகள், திருமாங்கல்யம் கீழே தரையில் படக்கூடாது என்பதற்காக மண்டியிட்டு நமஸ்காரம் செய்யச் சொல்லி இருக்கிறது.
பகவானை வணங்கும் போது விபூதி இட்டுக் கொள்வது முக்கியம்; மற்றொன்று, ருத்ராட்சம் அணிந்து கொள்வது. இதுவும் ரொம்ப விசேஷம். இது, பரமேஸ்வரனின் மூன்றாவது கண்ணாக சொல்லப்பட்டுள்ளது. ருத்ராட்சம் அணிந்தவரை எமதூதர்கள் அண்டமாட்டார்களாம்.
எமதூதர்கள் அண்டமாட்டார்கள் என்றால், எமதூதர்கள் கடைசி காலத்தில் கத்தி, கம்பு, தடி, ஈட்டியுடன் வரமாட்டார்கள்; திவ்ய தேகத்துடன் கூடிய பூத கணங்கள் வந்து அழைத்துச் செல்வராம்.
அடுத்து, வாக்கால் பஞ்சாட்சர ஜெபம் செய்த படி, வில்வத்தால் சிவார்ச்சனை செய்தால், சிவானுக்ரகம் பெறலாம் என்று உள்ளது. சிவானுக்ரகம் ஏற்பட்டால் எல்லா, ஐஸ்வர்யங்களும் பெற்று மோட்ச சாம்ராஜ்ஜியமும் கிடைக்குமாம்!
“விபூதிர் பூதிரைச்வர்யம்’ என்பதால் விபூதி இட்டுக் கொண்டால் ஐஸ்வர்யம் கிடைக்குமாம். ஒரு வில்வ தளத்தைப் போட்டால் மோட்ச சாம்ராஜ்ஜியமே கிடைக்கிறதாம்.
பரமேஸ்வரனுக்கு விலை உயர்ந்த புஷ்பங்களைக் கொண்டு வந்து பூஜிக்க வேண்டும் என்பதே இல்லை; தெருவெல்லாம் காணப்படும் தும்பைப் பூ, எருக்கம் பூ இவைகளை அர்ப்பணம் செய்தாலே அவன் மகிழ்ந்து போகிறான்.
இப்படி தினமும் செய்ய முடியாதே என்றும் தோன்றலாம். பரவாயில்லை, சிவராத்திரி, பிரதோஷம் போன்ற காலங்களிலாவது செய்தாலும் போதும்; தினசரி சிவநாமம் சொன்னாலும் போதும். ஏதாவது ஒரு விதத்தில் அவனது தொடர்பு இருந்தாலே போதும்!
விபூதி மகிமை, ருத்ராட்ச மகிமை, துளசி மகிமை என்றெல்லாம் தனித்தனியாக உள்ளது. அதையெல்லாம் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொண்டால் நல்லது! சிவநாமம் மங்களத்தைத் தரும்!
கடவுளை வணங்குவதை வெறும் சம்பிரதாயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ கோவிலுக்கு போனோம். சாமியைக் கும்பிட்டோம் என்று கடமையாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை உள்ளது. கோவிலுக்குச் சென்று கும்பிடுவதில் அப்படி என்ன ஒழுங்குமுறை உள்ளது என்று பார்ப்போமா…?
* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.
* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.
* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.
* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

பொதுவாக ஜாதகத்தில் ஸர்ப்ப தோஷம் உள்ளது என்பதும் ராகு கேது திசையினால் துன்பம் வருகிறது என்பதும் வேறு வேறு நிகழ்வுகள் ஆகும். ஒரு ஜாதகத்தில் தோஷம் நீக்குவதற்கு திருநாகேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி சென்று வழிபாடு செய்வது வழக்கம் ஆகும்.
ராகு கேது திசையில் வரும் தோஷங்கள் கஷ;டங்கள் நீங்க அல்லது விலக கருடன் ஜெபம் மற்றும் வழிபாடு செய்ய வேண்டும். ஸர்ப்ப திசையானது பாதிப்புகளை செய்யுமானால் விபத்து- மரண பயம்- புத்தி பேதலிப்பு- சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள்;- துர் ஆவிகள் பாதிப்பு. கோர்ட் கேஸ் வழக்குகள் போன்றவை ஏற்படும்.
கருடன் காயத்ரி மந்திரம்;;:
ஓம் பகூp ராஜாய வித்மஹே
ஸுபர்ண பகூhய தீமஹி
தன்னோ கருடப்ரசோதயாத் -
11தடவை உச்சரிக்கவும்...
கருடன் மூலமந்திரம்;:
ஒம் ஈம் ஓம் நமோ பகவதே மஹா கருடாய
பகூpராஜாய விஷ;ணு வல்லபாய த்ரைலோக்ய பரிபூஜிதா
உக்ர பயங்கர காலாநலரூபாய வஜ்ர நகாய வஜரதுண்டாய
வஜ்ர தந்தர்ய வஜரதம்ஷ;ட்ராய வஜ்ரபுச்சாய ஸகல
நாகதோஷ ரகூயாய ஸர்வ விஷம் நாசய நாசய ஹந
ஹந தஹ தஹ பச பச பஸ்மீ குரு பஸ்மீ குரு
ஹீம்பட் சுவாஹா.
- 54 தடவை உச்சரிக்கவும்.
1. காலையில் கிழக்கு முகமாகவும் மாலையில் மேற்கு முகமாகவும் ஜெபம் செய்ய வேண்டும்.
2. வெண்பட்டு தர்ப்பைபாய் பலா பலகையில் அமர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்.
3. விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். மந்திரம்
ஸித்தி பெறும் காலம் வரையில் தலையில் நல்லெண்ணெய்
தேய்த்துக் கொள்வது மிகவும் பலன் கொடுக்கும்.
சர்ம வியாதிகள் -ஆறாபுண்கள் ;குணம் அடைய:
சைவ உணவு மட்டும் சாப்பிட்டு பஞ்ச கவ்விய நெய்யில் கருடன் மூல மந்திரம் ஜெபம் செய்து சாப்பிட்டு வர சர்ம வியாதிகள் படிப்படியாக விலகும்.
புற்றுநோய் குணம் அடைய
1. நவகிரக சமித்துக்கள் கொண்டு யாகம் செய்ய வேண்டும்.
2. யாகத்தில் சீந்தில் கொடி -மிளகு -வெள்ளை பூண்டு- மருதாணி விதை அருகம்புல் ஓமம் வலம்புரிகாய் கோஷ;ட்டம் வசம்பு கருடகொடி ஆகியவற்றால் மந்திர ஆவர்த்திகள் செய்ய வேண்டும்.
3. நல்லெண்ணெய் கொண்டு யாக பூஜையில் நெருப்பு வளர்க்க வேண்டும்.
4. ஹோமத்தில் பூர்ண ஆகுதி சுத்தமான தேனில் கொடுக்க வேண்டும்.
5. யாகத்தில் கிடைக்கும் யாக சாம்பலை தினசரி காலை மாலை பாலில் சிறிது கலந்து பருகி வரவேண்டும்.
6. நக்ஸ்வாமிகா -ஹைபெரிகம் -தூஜா -கல்கேரியாப்ளோர் என்ற ஹோமியோபதி மருந்துகளையும்; சாப்பிட்டு வர கட்டாயம் கேன்சர் கட்டியின் வளர்ச்சி நின்று போகும். கேன்சர் நோயினை குணப்படுத்தலாம்.
கருடன் மந்திரத்தை குரு உபதேசமாக பெற்று உபாசனை செய்து வந்தால் ஆற்றங்கரை குளக்கரை கடல் கரை திறந்த வெளிகளில் நின்று பகலில் கருட மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அப்பொழுது கருடன் உங்கள் தலைக்கு மேல் வந்து வட்டமடித்து பறந்துசெல்லும்.
கருட தரிசனம் காணும்போதெல்லாம் பாப விமோசனம்.
ஞாயிறு அன்று தரிசித்தால் நோய் அகலும்
திங்கள் அன்று தரிசனம் செய்தால் குடுமப நலம்
செவ்வாய் அன்று தரிசனம் செய்தால் தைரியம் கிடைக்கும்
புதன் அன்று தரிசனம் செய்தால் எதிரிகள் ஒழிவார்கள்.
வியாழன் அன்று தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்
வெள்ளி அன்று தரிசனம் செய்தால் பணவரவு கிடைக்கும்
சனி அன்று தரிசனம் செய்தால் நற்கதி கிடைக்கும்.
நாச்சியார் கோயில் கல் கருடன்;
புற்று நோய் பாதிப்பில் இருப்போர் ,கும்பகோணம் அருகில் இருக்கும் கல் கருடன் கோயிலுக்கு சென்று வியாழக்கிழமையில் வழிபட்டு வரலாம்...

மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்!
மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்!
உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய்விட்டால்?
சாவுதான்!
உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்!
உடலைவிட உயிரே முக்கியமானது!
உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன்.
ஒருவன் எப்படி பிறக்கிறான்?
பிறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறான்?
இதுதான் “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம்.ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை பிறந்து விடுமா? நடக்காது!?
இன்றைக்கும் குழந்தையில்லாத தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்கின்றார்களே?
விஞ்ஞான வளர்ச்சி, டெஸ்ட்டியுப் குழந்தை உருவானது. ஆயிரம் பல்லாயிரம் முயற்சி செய்தால் ஒன்று உருவாகிறது! எல்லாம் ஜனிப்பதில்லை! எல்லோராலும் முடியாது!
விஞ்ஞானம் ஒரு வரையரைக்கு உட்பட்டதே! இன்றைய உலக வளர்ச்சி விஞ்ஞானத்தின் பரிமாணம் தான் மறுக்க முடியாது!
பஞ்சபூதங்களை அப்படி இப்படி, எதையாவது செய்து ஏதோதோ கண்டுபிடித்து சுகபோகமாக வாழ வழி கண்டனர் பலர்!
எல்லோரும் இந்த பூமியில் உள்ளவர்கள் தானே! இந்த பூமியில்தானே பிறந்தார்கள், இந்த பூமியில் தானே, எப்படியெப்படியோ வாழ்ந்து மடிந்தார்கள்.
இந்த மனிதர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? பூமியில் கொஞ்சகாலம் வாழ்ந்தார்கள்! எல்லோரும் – பெரும்பாலானவர்கள் இறந்துபோயினர்! இறந்து அவர்கள் போனது எங்கே!?
பிறந்தவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? இறந்தவர்கள் எங்கு போனார்கள்? பிறந்தபோது வந்த உடல், இறந்தபோதும் இருக்கின்றதே?
அப்டியானால் பிறப்பு இறப்பு உடலுக்கு இல்லையே?! பின் எதற்கு? உயிர்கொண்டு உடல் வந்தாலே பிரயோஜனம்! உயிர் இன்றி உடல் இருந்தால் மண்தான்!.
உயிர்தான் பிரதானம்! உயிர்தான் பிறக்கிறது உடல் கொண்டு! உடலைவிட்டு உயிர் பிரிவதே மரணம்! பிறப்பும், இறப்பும் உயிர் வருவதும் போவதும் தான்!
நம்மை ஈன்ற தாய் நமக்கு கொடுத்தது உடல் மட்டுமே! அன்னையின் உடலில் உடலிலிருந்து மாதந்தோறும் வெளியேறும் உதிரமே, அன்னை தந்தையின் சுரோணித சுக்கில சேர்க்கையால் உருண்டு திரண்டு கருவாகி பிண்டம் உருவாகிறது!
தீட்டு என்கிறோமே – நம் உடலே தீட்டுதான்! நம் தாயின் தீட்டு தான் நாம்! மனிதன் மட்டுமல்ல எல்லா ஜீவராசிகளும் இப்படியே!
ஆணின் உயிர் சக்தி சுக்கிலம், பெண்ணின் உயிர் சக்தி சுரோணிதம் இரண்டும் சேர்ந்தால்தான் புதிய உயிர் தோன்றுவதற்கு அஸ்திவாரம்!
ஆணும் பெண்ணும், சிவமும் சக்தியும், பாஸிடிவ் நெகடிவ் சேர்ந்தாலே-இணைந்தாலே சக்தி பிறக்கும்-இயக்கம் ஆரம்பமாகும்!
தாயின் கருவிலே வயிற்றிலே உருவாகிறது பிண்டம், மூன்று மாதத்திற்கு பிறகு தான் உயிர் வருகிறது! இதுவே அற்புதம் கருவுக்கு உயிர் எப்படி வந்தது?
இங்கேதான் ஆரம்பிக்கிறது நமது மெய்ஞ்ஞானம்! தாயின் வயிற்றிலே குழந்தையின் உடல்தான் உருவாகிறது! உயிர் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வந்து சேர்க்கிறது!
இன்னாருக்கு இன்னார் வந்து பிறக்க வேண்டும் என்ற நியதி – விதி – கணக்கு எல்லாம் வல்லவன் வகுத்து வைத்தது! அவன் அருள் ஆக்ஞைபடியே உயிர் தாய் கருவிலே வருகிறது!
இதுவே தேவரகசியம்! எப்படி வருகிறது? யாரும் இதுவரை அறிந்திராத ஒன்று! இந்த காலத்தில் வருகிறது - வந்தது என்று அறியலாமே தவிர எப்படி வந்தது என அறிவார் இல்லை?!
“உயிர்” என்றால் என்ன? உயிர் எங்கிருந்தது? எப்படி உடலினுள் பிரவேசித்தது? உடலில் எங்கு இருக்கிறது? எந்த வடிவில் தன்மையில் இருக்கின்றது? இதையெல்லாம் அறிந்தவனே ஞானி!! அவனே சித்தன்!!
ஒரு சிசு தாயின் கருவிலே 10 மாதம் வளர்ந்து பூரணமாகிறது. ஒரு மாதம் என்பது 27 நாட்களே! 27 நட்சத்திரங்களே 1 மாதம். 10 மாதம் என்றால் 270 நாட்களே.
பிரசவ வலியே சிசுவின் பிரவேசத்திற்கு அறிகுறி! கன்னிக்குடத்திலே – குளத்திலே மிதந்து கொண்டு, ‘ஸ்டிரா” மூலம் குளிர்பானம் அருந்துவது போல, தொப்புள் கொடி மூலம் வேண்டிய உணவை தாயிடமிருந்து உறிஞ்சும் சிசு!
படைக்கும் பரமாத்மா உயிர்களை படைக்கும் ஆற்றல் இருக்கிறதே, அப்பப்பா அதிசயம்! அற்புதம்! எண்ணிப் பார்க்க இயலாத ஒப்பற்ற அதிஉன்னத செயலாகும்!
படைத்த பரமன் காக்க மாட்டானா? இறைவன் தான் நம்மை காப்பாற்றுகிறான்!! தாயின் கருவிலிருந்து எப்போதும் துணையாக இருந்து காப்பவன் இறைவன் மட்டுமே! கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும் படியளப்பவன் காப்பவன் இறைவன் ஒருவனே!
நம்மை படைத்து காப்பவன் நம்மிடமிருந்து, நான் யார்? ஏன் பிறந்தேன்? எப்படி பிறந்தேன்? இதுபோன்ற எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமறியா குழந்தையாக்கி உலகில் விட்டுவிடுகிறான்! என்னே! அவனின் திருவிளையாடல்!
பிறப்பிக்க வைத்த அந்த இறைவனே எல்லா உயிர்களுக்கும் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிப்படுத்திக் காட்டு கின்றான்!
ஆனால் அறிவோர் உணர்வோர் வெகுசிலரே! எல்லாம் வல்ல அந்த இறைவனே கருணையே உருவானவன்! அருங்கடல்! எல்லா உயிர்களும் தன்னை அடைய அருள்மழை பொழிகிறான்! மனிதனாக பிறக்கும் அனைவருக்கும் இறைவன் அருளும் அரிய சந்தர்ப்பம் இது!
மனிதனை படைத்து காத்து மறைத்து அருளும் எல்லாம் வல்ல பரம்பொருளே அவரவர் வினைக்கு ஏற்ப வாழ்வை முடித்தும் வைக்கிறான்! அதாவது உடலை அழித்து அல்லது மாற்றி அவரவர் பரிபக்குவத்திற்குக்கேற்ற நிலையை தந்தருள்கிறார்!
எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!
அவரே படைக்கிறார் அப்போது அவர் பிரம்மா!
அவரே காக்கிறார் அப்போது அவர் விஷ்ணு!
அவரே மறைக்கிறார் அப்போது அவர் மகேஸ்வரன்!
அவரே அருள்கிறார் அப்போது அவர் சதாசிவன்!
அவரே அழிக்கிறார் அப்போது அவரே ருத்திரன்!
ஆக ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்!
எல்லாமே அவன் செயலே!
அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
அணுவுக்கும் அணுவாக இருந்து எல்லாம் புரிந்து ஆள்வதும் அருள்வதும் அவன் திருவிளையாடல்களே! அற்புதங்களே!
அனுவுக்கு அனுவானவன், எல்லாம் ஆனவனே, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனே, அண்ட பகிரண்டமெங்கும் ஒளியாக ஒளிர்பவனே, நம் உயிராகவும் உள்ளான்!?
அணுவுக்கு அணுவாக ஒளிர்பவன் மனித உடலினுள் பலகோடி அணுத்துகள்கள் உள்ளத்தில் இல்லாமல் போவானா?! எங்கும் இருக்கும் இறைவன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் உடலினுள்ளும் இருக்கிறான் “உயிராக”!!
இதுவே ஆதிகாலம் தொட்டு நமது ஞானிகள் எல்லோரும் உரைத்த உண்மை! வேதங்களில் சொல்லப்பட்ட இறை இரகசியம்! “அகம் பிரம்மாஸ்மி”.
இறைவன் பரமாத்மா பரம்பொருள் பெரும்ஜோதி ஆண்டவன் தானே சிறுஜோதியாக தன்னை குறுக்கிக் கொண்டு ஜீவாத்மாவாக உயிராக பிராணனாக நம்முள் இருக்கிறார்! நம் உள் மனம் கடந்த நிலையில் இருப்பதால் தான், உள்கடந்து இருப்பதால் தான் ஆன்றோர் கடவுள் என்றனர்!
கட உள்ளே கடத்தினுள்ளே, உன் உடலினுள்ளே என்றுதான் இதற்கு பொருள்! கடவுளே என்று உலகத்திலே தேடுபவன் காண்பது அரிது! கடவுளே என்று உடலிலே தேடுபவன் காண்பான் கண்களினாலேயே! வெளியிலே தேடுவது பக்தி! உடலுள்ளே தேடுவது ஞானம்!
இறைவன் கூப்பிடுதூரத்தில் உள்ளான் கைக்கெட்டின இடத்தில் இருக்கிறான் என்பர் பெரியோர்கள்! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்!

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்டுள்ளார்.
ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.
இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.
தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை
காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?
வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ — உடல் விமானம்
புவஹா — நிழலிடா விமானம்
ஸ்வ — வான விமானம்
தத் — அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் — வணங்க வேண்டும்
பர்கோ — பிரபல
தேவஸ்ய — பிரகாசமிக்க
தீமஹி — நம் த்யானம்
தியோ — அறிவினை
யா — யார்
நஹ — எங்கள்
ப்ரசோதயாத் — தெளிவுப்படுத்துங்கள்
"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"
நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.
இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது.
வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.
காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது.
சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை.,
மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.
காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்
★ கம்பீரத் தோற்றம்.
★ தரமான பேச்சு.
★ வறுமை., குறை நீங்குதல்.,
★ பாதுகாப்பு வட்டம்.
★ கண்ணில் அறிவு தெரிதல்.
★ அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
★ நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
★ அமைதியாய் இருப்பர்.
★ நற்செயல்களில் ஈடுபடுவர்.
★ காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
★ வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
★ மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
★ உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
★ உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.
எனது என்பது துன்பமயம் எனதல்ல. என்பதுதான் இன்பமயம் அன்புமயம் சிவமயம்